தமிழ் கட்சிகளின் கோரிக்கையை புறக்கணித்தார் ஜனாதிபதி

Posted by - April 8, 2017
பழைய தேர்தல் முறைமையின் அடிப்படையிலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு தமிழ் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. எனினும் இதனை…

ஆசிரிய உதவியாளர்களின் வேதனம் அதிகரிப்பு

Posted by - April 8, 2017
ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இதனைத் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பிரதமர்…

உள்ளுராட்சி தேர்தல் திருத்தச்சட்ட மூலம் 2 வாரங்களில்

Posted by - April 8, 2017
உள்ளுராட்சி தேர்தல் முறைமை திருத்தச் சட்ட மூலம் இரண்டு வாரங்களில் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சின் தகவல்கள் இதனைத்…

விஸ்வமடுவில் கைதானவர் விளக்கமறியலில்

Posted by - April 8, 2017
விஸ்வமடு பகுதியில் காசோலை மோசடி தொடர்பில் கைதான வர்த்தகர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து சென்ற விசேட குற்றப் புலனாய்வு…

நாடு திரும்பும் ஈழ அகதிகளுக்கு உதவ பரிசீலனை – ஐ.நா அகதிகள் ஆணையகம்

Posted by - April 8, 2017
தமிழ் நாட்டில் இருந்து நாடு திரும்புகின்ற இலங்கை அகதிகள், வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவது உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இது…

மிக்விமான கொள்வனவு – ஒப்பந்தத்தை காணவில்லை

Posted by - April 7, 2017
ரஷ்யாவுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் உதயங்க வீரதுங்கவின் வெளிநாட்டு கணக்குகளுக்கு பாரிய அளவு நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு பிரிவினர்…

அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம்

Posted by - April 7, 2017
சிரியாவின் வான்படைத் தளம் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. சிரியா நடத்திய இரசாயனத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல்…

கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா பிற்போடல்

Posted by - April 7, 2017
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2017-பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகப் பதிவாளர் இதனை அறிவித்துள்ளார். மட்டக்களப்பு, வந்தாறுமூலை, கல்லடி, திருகோணமலை வளாக உள்வாரி,…

ETCA உடன்படிக்கை விரைவில் கைச்சாத்து

Posted by - April 7, 2017
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொழில்நுட்ப பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது. அரசாங்கத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இந்த உடன்படிக்கை…

சிரியா மீது 59 ஏவுகணைகளை ஏவியது அமெரிக்கா

Posted by - April 7, 2017
சிரியாவின் வான்படைத் தளம் ஒன்றின் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இருக்கிறது. மத்தியத்தரைக்கடலில் நிலைகொண்டுள்ள அமெரிக்க கடற்படைக் கப்பல்…