வர்த்தமானி அறிவித்தல் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Posted by - April 9, 2017
மோட்டார் சைக்கிள் முகமூடி தலைக்கவசம் தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெருப் பாதுகாப்பு தொடர்பான…

ரணில் நாளை ஜப்பான் பயணம்

Posted by - April 9, 2017
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் பயணிக்கவுள்ளார். இந்த விஜயத்திற்கு பிரதமரின் பரியார் மைத்திரி விக்கிரமசிங்க,…

பெண்ணை அச்சுறுத்தி தங்கம் மற்றும் பணம் கொள்ளை

Posted by - April 9, 2017
காலி – மாகால்ல பிரதேசத்தில் வீடொன்றினுள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பெண்ணொருவரை அச்சுறுத்தி தங்க நகைகள் மற்றும் பணத்தையும் கொள்ளையிட்டு…

மட்டக்களப்பில் அதிகரித்துவரும் டெங்கு தொற்று

Posted by - April 9, 2017
டெங்கு தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட 94 பேர் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை பணிப்பாளர் எம்.எஸ்.ப்றாலெப்பை…

சகோதரர்கள் இருவருக்கு இடையே இடம்பெற்ற மோதலால் இருவரும் மருத்துவமனையில்

Posted by - April 9, 2017
பதுளை – போகஹபதல பிரதேசத்தில் இரண்டு சகோதரர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதனால் இருவரும் காயமடைந்து…

மனிதவளபணியாளர்களின் நெருக்கடியை தீர்க்க புதிய திட்டம்

Posted by - April 9, 2017
மனிதவள பணியாளர்களின் நெருக்கடியை தீர்ப்பதற்காக புதிய திட்டம் ஒன்றை முன்வைக்க தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவு அமைச்சு ஆயத்தமாகிறது. மனிதவள…

வடக்கில் மருத்துவ சிகிச்சைக்கு உதவி கோரியோருக்கு உதவி திட்டம் வழங்கிவைப்பு

Posted by - April 9, 2017
வடமாகாணத்தில் மருத்துவ சிகிச்சைக்காக உதவி கோரியவர்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வு  யாழ்ப்பாண பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு…

இன்புளுவன்சா தொற்று தொடர்பில் அவதானம்

Posted by - April 9, 2017
இன்புளுவன்சா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய்…

யாழ் குடாநாட்டில் மணல் அகழ்விற்கு மாற்று இடம் தெரிவுசெய்யப்படும் – யாழ் அரசஅதிபர்

Posted by - April 9, 2017
யாழ். குடாநாட்டின் மணல் விநியோகத்தின் தாமதத்தை நிவர்த்தி செய்யும் வகையில் உடனடியாக மாற்று இடத்தில் மணல் அகழ்விற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக…

முன்னாள் போராளி ஒருவரை அச்சுறுத்தி பணம் பறித்தமை தொடர்பில் முறைப்பாடு

Posted by - April 9, 2017
பொலிஸார் என கூறி முன்னாள் போராளி ஒருவரை அடித்து பணம் பறித்தவர்கள் தொடர்பில் இளவாலை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட…