பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இருபத்தி ஐந்தாவது நாளாக தொடர்கிறது

Posted by - April 15, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்…

நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த ஆட்சி தமிழ்மக்களுக்கு இதுவரை எதனையும் செய்து விடவில்லை – சு.பசுபதிபிள்ளை

Posted by - April 15, 2017
நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த ஆட்சி தமிழ்மக்களுக்கு இதுவரை எதனையும் செய்து விடவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிபிள்ளை…

அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதலுக்கு தயார் – வடகொரியா

Posted by - April 15, 2017
அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல்களை நடத்த தயாராக இருப்பதாக வடகொரியா எச்சரித்துள்ளது. வடகொரியாவின் முன்னாள் தலைவர் கிம் சுங்கின்…

இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்த பனாமா நாட்டு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது

Posted by - April 15, 2017
இலங்கை கடற்பரப்பில் வைத்து தீப்பரவலுக்கு உள்ளான பனாமா நாட்டிற்கு சொந்தமான கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எம் எஸ் சீ…

இலங்கையில் தங்கியிருந்த இந்தியர் கைது

Posted by - April 15, 2017
குடிவரவு சட்டங்களை மீறி இலங்கையில் தங்கியிருந்த இந்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று மாத்தளை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு…

மீதொட்டுமுல்லை குப்பைமேடு சரிவு – பலியானோர் எண்ணிக்கை 16ஆக அதிகரிப்பு

Posted by - April 15, 2017
மீதொட்டுமுல்லை குப்பைமேட்டு சரிவில் பலியானோர் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது. நேற்றையதினம் இடமெற்ற இந்த அனர்த்தத்தில் 100க்கும் அதிகமான வீடுகள் மூடப்பட்டன.…

மீனவ இறங்குதளத்தில் இருந்த இரண்டு படகுகள் தீக்கிரை

Posted by - April 15, 2017
வெலிகம – மிரிஸ்ஸ மீனவ இறங்குதளத்தில் இருந்த இரண்டு படகுகள் தீக்கு இரையாகியுள்ளன. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.…

வேகமாக பரவிவரும் காய்ச்சல் – பொதுமக்கள் அவதானம்

Posted by - April 15, 2017
வேகமாக பரவிவரும் காய்ச்சல் காரணமாக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. டெங்கு ஒழிப்பு செயலணி இதனை தெரிவித்துள்ளது. திடீர் சுகயீனத்திற்கு…

தேர்தல்களில் இளைஞர்களுக்கு 50 வீத வாய்ப்பு வேண்டுமென வலியுறுத்தல்!

Posted by - April 15, 2017
எதிர்வரும் தேர்தல்களின் போது இளைஞர்களுக்கு 50 வீத வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணி வலியுறுத்தியுள்ளது.