அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்கும் இடையில் புரிந்துணர் இல்லை – மஹிந்த

Posted by - April 15, 2017
அரசாங்கத்திற்கும் மாகாண சபைகளுக்கும் இடையில் உரிய புரிந்துணர்வுகள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்கால்லை பிரதேசத்தில்…

கிளர்ச்சியாளர்களிடம் இருந்து 70 ஆயிரம் பொதுமக்கள் மீட்பு

Posted by - April 15, 2017
கிளர்ச்சியாளர்களிடம் இருந்து சிரிய நகரங்களை மீட்க ராணுவம் முற்றுகையிட்டுள்ளதையடுத்து 70 ஆயிரம் பேர் வரையில் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.…

வங்காள விரிகுடாவில் தாளமுக்கம் மேலும் வலுவடையக்கூடிய சாந்தியம்

Posted by - April 15, 2017
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் மேலும் வலுவடையக்கூடிய சாந்திய கூறுகள் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில்…

மீதொடமுல்ல குப்பை கூலம் தற்காலிகமாக இடமாறியுள்ளது.

Posted by - April 15, 2017
மீதொடமுல்ல குப்பை கொட்டும் தளம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரையில் பேரில் இன்று பிற்பகல் இடம்பெற்ற…

மீதொட்டமுல்லையில் இருந்து 130 குடும்பங்களை வெளியேறுமாறு தேசிய கட்டிடங்கள் ஆய்வு மையம் கோரிக்கை

Posted by - April 15, 2017
குப்பை மேடு சரிவினால் பலரை பலிகொண்ட மீதொட்டமுல்ல பகுதியில் இருந்து மேலும் பலரை வெளியேறுமாறு தேசிய கட்டிடங்கள் ஆய்வு மையம்…

புங்குடுதீவு அம்பலவானர் கலை அரங்கு திறந்து வைப்பு

Posted by - April 15, 2017
யாழ். புங்குடுதீவில் அம்பலவானர் கலை அரங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று(15) இடம்பெற்றுள்ளதுடன் இக்கலை அரங்கு வடமாகாண முதலமைச்சர்…

யாழில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளை ஏமாற்றிய எம் பி அங்கயன் இராமநாதன்

Posted by - April 15, 2017
வடக்கில் வேலையற்ற பட்டதாரிகளால் கடந்த 48 நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் யாழ் குடாநாட்டுபத்திரிகைகளில் யாழ் மாவட்ட…

தொடர்ந்தும் போராடுங்கள் சிறிலங்கா சுதந்திர பட்டதாரி சங்க செயலர் மனோபெராரா யாழில் தெரிவிப்பு

Posted by - April 15, 2017
வடக்கு,கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவருகின்ற வேலையில்லாத பட்டதாரி களின் போராட்டத்திற்கு நாங்கள் வாக்குறுதி தருவதாக நாங்கள் வரவில்லை. தொடர் போராட்டங்களை நடாத்துங்கள்…

குப்பைப் பிரச்சினை தீர்க்கப்படாமைக்கு கயிறிழுப்பே காரணம்-மஹிந்த

Posted by - April 15, 2017
மீதொடமுல்ல பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமைக்கு காரணம் ஒவ்வொரு அரசாங்க காலத்திலும் மேற்கொள்ளப்பட்ட கயிறிழுப்புக்கள் ஆகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…