ஐதராபாத்தில் 11 வயதில் பிளஸ்-2 தேறி சாதனை படைத்த சிறுவன்

Posted by - April 17, 2017
ஐதராபாத்தை சேர்ந்தவன் சிறுவன் அகஸ்தியா ஜெயிஸ்வால் பிளஸ்-2 தேர்வில் 63 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளான்.

தர்மலிங்கம் பிரதாபனின் சைக்கிள் பயணம் இன்று மட்டக்களப்பை….(காணொளி)

Posted by - April 16, 2017
இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகள் அனைவருக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த…

கிறிஸ்தவர்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த உயிர்த்த ஞாயிறு (காணொளி)

Posted by - April 16, 2017
சிலுவையில் அறையப்பட்டு மரணித்த இயேசுபிரான் உயிர்த்த தினம் இன்றாகும். உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு…

பேராசிரியர் கா.கோபாலன் எழுதிய தீவகத்தின் தொன்மையும் மேன்மையும் நூல் வெளியீட்டு நிகழ்வு (காணொளி)

Posted by - April 16, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு வாணர் கலையரங்க இரண்டாம் நாள் நிகழ்வில் பேராசிரியர் கா.கோபாலன் எழுதிய தீவகத்தின் தொன்மையும் மேன்மையும் நூல் வெளியிட்டு…

வவுனியாவில் இலவச கண் சத்திரசிகிச்சை (காணொளி)

Posted by - April 16, 2017
  வவுனியாவில் 58 பேருக்கு இலவச கண் சத்திரசிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியாவை சேர்ந்த 58 பேருக்கு வன்னி நாடாளுமன்ற…

ஊர்காவற்றுறை மரியாள் தேவாலயத்தின் நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று திறந்து வைப்பு(காணொளி)

Posted by - April 16, 2017
யாழ்ப்பாணம் தீவகம் ஊர்காவற்றுறை மரியாள் தேவாலயத்தின் நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை மரியாள் தேவாலயத்தில் கடற்படையினால்…

மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக..(காணொளி)

Posted by - April 16, 2017
மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. கொலன்னாவ, மீத்தொட்டமுல்ல பிரதேசத்திலுள்ள குப்பை மேடு சரிந்து…

தமிழர்கள் ஒற்றுமைப்படாவிட்டால் இனமானத்தின் கூர்மை எதிரிகளால் முறிக்கப்படும்

Posted by - April 16, 2017
பிறந்திருக்கும் ஹேவிளம்பி வருடத்தை இலங்கைத் தமிழ் மக்கள் கொண்டாடவில்லை. யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்த அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்தபோது தமிழ்மக்களின் வாழ்விடங்களில்…

கிணற்றில் தத்தளிக்கும் நான்கு யானைகள்

Posted by - April 16, 2017
வவுனியாவில் வயல்வெளியில் அமைந்துள்ள கிணற்றில் யானை குட்டிகள் உட்பட நான்கு யானைகள் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யானைகள்…

அரசாங்கத்திற்கு எதிரான மிகப் பெரிய மே தினக் கூட்டம் -பசில் ராஜபக்ச

Posted by - April 16, 2017
அரசாங்கம் முன்னெடுத்து வரும் மக்கள் விரோத வேலைத்திட்டத்தை தோற்கடிப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிரான சகல தரப்பினரும் கைக்கோர்த்து கொள்ள வேண்டும் என…