பேராசிரியர் கா.கோபாலன் எழுதிய தீவகத்தின் தொன்மையும் மேன்மையும் நூல் வெளியீட்டு நிகழ்வு (காணொளி)

1059 0

யாழ்ப்பாணம் புங்குடுதீவு வாணர் கலையரங்க இரண்டாம் நாள் நிகழ்வில் பேராசிரியர் கா.கோபாலன் எழுதிய தீவகத்தின் தொன்மையும் மேன்மையும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

வெளியீட்டு நிகழ்வில் பேராசிரியர் கா.கோபாலனிடமிருந்து முதலாவது நூலை பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா பெற்றுக் கொண்டார்.

நூலின் வெளியிட்டுரையை பேராசிரியர் வேல்நம்பியும், ஆய்வுரையை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவும் நிகழ்த்தினார்.