வென்னப்புவ பகுதியில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்

Posted by - April 17, 2017
​வென்னப்புவ பகுதியில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 17 வயதான சிறுமி மற்றும் 15 வயதான சிறுவனுமே இவ்வாறு…

பெற்றோறைக் கொடுமைப்படுத்திய இராணுவத்தினர் இருவர் கைது

Posted by - April 17, 2017
தமது தந்தை மற்றும் தாயை கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில் இரு இராணுவ வீரர்கள் கொபேய்கனே பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

Posted by - April 17, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்தமையால் உண்டான அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த தகவல்களைத் திரட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நகர அபிவிருத்தி அதிகார சபை காணிகளில் குப்பை சேகரிக்க தடை

Posted by - April 17, 2017
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடங்களில் குப்பைகளை சேகரிக்க தடை…

கிளிநொச்சி கவனயீர்ப்புப் போராட்டத்தினை வேறு வடிவத்திற்கு மாற்ற நடவடிக்கை

Posted by - April 17, 2017
கிளிநொச்சியில் கடந்த இரண்டாம் மாதம் இருபதாம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தமது உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி ஆரம்பிக்கபட்ட கவனயீர்ப்புப்…

கிளிநொச்சி மக்களின் போராட்டம் இன்று 27வது நாளாகவும் தொடர்கின்றது.

Posted by - April 17, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு பிரதேச மக்களின் போராட்டம் இன்று 27வது நாளாகவும் தொடர்கின்றது. தமது…

மீதொட்டமுல்ல அனர்த்தம் – பலி எண்ணிக்கை 27ஆக உயர்வு

Posted by - April 17, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளது. இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியின் போதே…

இலங்கை வியட்நாம் பிரதமர்களுக்கு இடையே சந்திப்பு

Posted by - April 17, 2017
வியட்நாமிற்கான உத்தியாக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வியட்நாம் பிரதமர் Nguyen Xuan Phuc  ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தைகள்…