இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பழுதடைந்த படகுகளுக்கு தமிழக முதலமைச்சர் நட்டஈடு

Posted by - April 23, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், திருத்த முடியாத அளவுக்கு பழுதடைந்திருந்த தமிழக மீனவர்களின் படகுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி…

ரணதுங்க குடும்பத்தாரின் ஆதரவின்றி மஹிந்தவால் அரசியல் செய்ய முடியாது : அர்ஜுன

Posted by - April 22, 2017
ரணதுங்க குடும்பத்தின் உதவியின்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் கம்பஹாவில் அரசியல் செய்ய முடியாது. 

சிறுவன் ஒருவன் சறுக்கிவீழ்ந்து குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்

Posted by - April 22, 2017
கனகராயன்குளம் பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள குறிசுட்டகுளம், படுகட்டுக்குளம் பகுதியில் உள்ள கோவிலுக்கு  தனது நண்பர்களுடன் குளத்தின் அணைக்கட்டு வழியாக நடந்து…

திறமையான மற்றும் தகுதியானவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை வழங்குங்கள்

Posted by - April 22, 2017
திறமையான மற்றும் தகுதியானவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை வழங்குமாறு கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

இரண்டு ஆண்டுகளில் பொருளாதாரம் ஸ்திரமடையும் : அமைச்சர் நவீன்

Posted by - April 22, 2017
அரசாங்கத்தின் வேலைத்திட்டம் இன்றும் இரண்டு ஆண்டுகளுக்கு செயற்படுத்தப்பட்டால், நிரந்தரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன்…

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 53 ஆவது நாளாகவும்…..(காணொளி)

Posted by - April 22, 2017
  கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 53…

தான் சார்ந்திருக்கின்ற மதத்தின் மீது அதிக பற்றும் ஏனைய மதங்கள் தொடர்பாக போதிய அறிவும் இல்லாத காரணத்தினாலேயே மதப்பிரச்சனைகள் ஏற்படுகிறது- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - April 22, 2017
தான் சார்ந்திருக்கின்ற மதத்தின் மீது அதிக பற்றும் ஏனைய மதங்கள் தொடர்பாக போதிய அறிவும் இல்லாத காரணத்தினாலேயே மதப்பிரச்சனைகள் ஏற்படுகிறது…

துருக்கி நாடு ஏப்ரல் 23ஆம் திகதி சிறுவர்களால் ஒருநாள் ஆட்சி செய்யப்படுகிறது- துங்கா ஒஸ்கா(காணொளி)

Posted by - April 22, 2017
  துருக்கி நாடு ஏப்ரல் 23ஆம் திகதி சிறுவர்களால் ஒருநாள் ஆட்சி செய்யப்படுகிறது என துருக்கி நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்…

பதினெட்டு வயதுவரை மாணவர்களை பாடசாலைக்கு பெற்றோர்கள் கட்டாயம் அனுப்ப வேண்டும்- விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - April 22, 2017
பதினெட்டு வயதுவரை மாணவர்களை பாடசாலைக்கு பெற்றோர்கள் கட்டாயம் அனுப்ப வேண்டும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்…

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நீண்டகாலமாக நிலவிவரும் அடிப்படை பிரச்சினைகள் எப்போது தீர்க்கப்படும்?(காணொளி)

Posted by - April 22, 2017
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் 6 வார்டுகள் உள்ளதுடன், வெளிநோயாளர் பிரிவு, அவசர சிகிச்சை…