வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்திக்கு 1500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

Posted by - May 13, 2017
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சினால் 1500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு…

5 மாதங்களில் 44 ஆயிரம் டெங்கு தொற்றாளர்கள்

Posted by - May 13, 2017
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 44 ஆயிரத்து 623 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய்…

காவல்துறை அலுவலரின் உடலத்திற்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

Posted by - May 13, 2017
பிலியந்தலை துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலியான காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவை சேந்த அலுவலரின் உடலத்திற்கு ஜனாதிபதி இன்று இறுதி…

மலையக பகுதிகளில் வாக்காளர் இடாப்பு திருத்தும் பணிகள் ஆரம்பம்

Posted by - May 13, 2017
மலையக பகுதிகளில் உள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் 2017ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த இடாப்பு…

தாதியர் பயிற்றுவிப்பாளர்களுக்கான கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிப்பு

Posted by - May 13, 2017
தாதியர் பயிற்றுவிப்பாளர்களுக்கான கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்;ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் சுகாதார அமைச்சர் ராஜித…

நெதர்லாந்து இலங்கையிடம் கோரிக்கை

Posted by - May 13, 2017
தமது வர்த்தக கப்பல்களுக்கு இந்து சமுத்திரத்தில் பாதுகாப்பை வழங்குமாறு நெதர்லாந்து அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் கடற்படை மூலம்…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விவரங்களை வழங்குமாறு 30 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ள கம்மன்பில

Posted by - May 13, 2017
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விவரங்களை வழங்குமாறு குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தினரிடம் விடுத்த கோரிக்கைக்கு பதில் வழங்காவிட்டால் வழக்குத் தொடர…

சீன நீர்மூழ்கிக் கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கவில்லை என்று வெளியான தகவல் குறித்து சீனா கருத்து

Posted by - May 13, 2017
சீன நீர்மூழ்கிக் கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கவில்லை என்று வெளியான தகவல் குறித்து சீனா இதுவரை கருத்து எதனையும் வெளியிடவில்லை.…

புதையல் தோண்ட முற்பட்ட 4 பேர் கைது

Posted by - May 13, 2017
பிபிலை – நமிர்த்தகொடிய பிரதேசத்தில் புதையல் தோண்ட முற்பட்ட 4 பேர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறைக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றுக்கு…

இறப்பர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்

Posted by - May 13, 2017
மஹரகம – எரவல்ல – மெதவெல வீதியில் உள்ள இறப்பர் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளது. தீயணைப்பு நடவடிக்கைகள் தற்போது…