வெலிமடை பகுதியில் டளஸ்த்வத்தை கோவிலுக்கு அருகில் வான் வண்டி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

Posted by - December 14, 2016
உடப்புஸ்ஸல்லாவை வெலிமடை பகுதியில் டளஸ்த்வத்தை கோவிலுக்கு அருகில் வான் வண்டி ஒன்று 130 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் …

தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமாலி ரமோனுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு

Posted by - December 14, 2016
தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமாலி ரமோனுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு…

மாங்குளம் கிழவன்குளம் பகுதியில் கனரக வாகனம் ஒன்று மோதியதில் யானைக்குட்டி ஒன்று காயமடைந்தது (காணொளி)

Posted by - December 14, 2016
மாங்குளம் கிழவன்குளம் பகுதியில் இன்று அதிகாலை கனரக வாகனம் ஒன்று மோதியதில் யானைக்குட்டி ஒன்று காயமடைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த…

இலங்கை மின்சாரசபை ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குமாறுகோரி தொழிற்சங்கத்தினால் கவனயீர்ப்புப் போராட்டம் (காணொளி)

Posted by - December 14, 2016
இலங்கை மின்சாரசபை ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குமாறுகோரி இன்று யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினால் கவனயீர்ப்புப் போராட்டம்…

2017ஆம் ஆண்டு புதிய திட்டங்கள் உள்வாங்கப்படும் – விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - December 14, 2016
நிதிமூலங்களுடான புதிய திட்டங்கள் 2017ஆம் ஆண்டு உள்வாங்கப்பட இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர். விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணசபையின் 69வது…

மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரருக்கு பிணை(காணொளி) (2ம்இணைப்பு)

Posted by - December 14, 2016
மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் பிணையில் இன்று விடுவிக்கப்பட்டார். மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர்…

பொதுபல சேனா குறித்து மைத்திரிக்கு கடிதம் அனுப்பிய முஸ்லிம் பிரதிநிதிகள்!!

Posted by - December 14, 2016
இஸ்லாமிய மதம் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து, முஸ்லிம்களுக்கு விரோதமான கருத்துக்களை வெளியிட்டு வரும் பொதுபல…

மைத்திரி துறைமுக விற்பனை குறித்து அறிவித்தாரா?

Posted by - December 14, 2016
சீனா நிறுவனத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத பங்குளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தாரா…

சிறுவர்களை தொழிலாளிகளாக பயன்படுத்துவதை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை – டபிள்யு.டி.ஜி. செனவிரத்ன

Posted by - December 14, 2016
சிறுவர்களை தொழிலாளிகளாக பயன்படுத்துவதை முழுமையாக ஒழிப்பது தொடர்பிலான தேசிய கொள்கையொன்றை தயாரித்து அதனை செயற்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய…

தஜிகிஸ்தான் ஜனாதிபதி கண்டி தலதா மாளிகைக்கு விஜயம்

Posted by - December 14, 2016
நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோலி ரமோன் இன்று கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார்.தலதா மாளிகைக்கு வருகை…