பாதுகாப்பு தரப்பினரால் பொறுப்பேற்கப்படுகின்ற அனைத்து போதைப் பொருட்களையும் பகிரங்கமாக அழிக்க வேண்டும்- இரான் விக்ரமரத்ன

Posted by - December 16, 2016
பாதுகாப்பு தரப்பினரால் பொறுப்பேற்கப்படுகின்ற அனைத்து போதைப் பொருட்களையும் பகிரங்கமாக அழிக்க வேண்டும் என்று தொழில் முயற்சி பிரதி அமைச்சர் இரான்…

பலாங்கொடை, எல்லேபொல பிரதேசத்தில் விபத்தில் ஒருவர் பலி

Posted by - December 16, 2016
பலாங்கொடை, எல்லேபொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலாங்கொடை, எல்லேபொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 09…

இரத்தினபுரியில் இரண்டு பிள்ளைகளின் தாயை காணவில்லை என பொலிஸில் உறவினர்கள் முறைப்பாடு

Posted by - December 16, 2016
இரத்தினபுரியில் இரண்டு பிள்ளைகளின் தாயை காணவில்லை என்று இரத்தினபுரி பொலிஸில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இரத்தினபுரி அங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த…

கடந்தகால தவறுகளை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு தீர்வு வழங்காது ஒருபோதும் ஸ்ரீலங்காவில் நிரந்தர மற்றும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என  மீண்டும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார் மங்கள சமரவீர

Posted by - December 16, 2016
கடந்தகால தவறுகளை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு தீர்வு வழங்காது ஒருபோதும் ஸ்ரீலங்காவில் நிரந்தர மற்றும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என்பதை…

இலங்கை மற்றும் மலேசிய நாடுகளுக்கு இடையில் ஐந்து இரு தரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்து

Posted by - December 16, 2016
இலங்கை மற்றும் மலேசிய நாடுகளுக்கு இடையில் ஐந்து இரு தரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மலேசியா சென்றுள்ள…

டோக்கியோ நகர முதலீட்டாளர்களிடம் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வருமாறு கோரிக்கை

Posted by - December 16, 2016
  இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வருமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ டோக்கியோ நகர முதலீட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.…

நாட்டில் அரிசியை இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்தி வைக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது- ரவி கருணாநாயக்க

Posted by - December 16, 2016
நாட்டில் அரிசியை இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்தி வைக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் நேற்று…

அரசாங்கம் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விநியோகிக்க தீர்மானம்

Posted by - December 16, 2016
அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விநியோகிப்பதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து, ஆலை உரிமையாளர்களுக்கு…

உலக புகழ்பெற்ற பலம் பொருந்திய தலைவர்கள் பட்டியல்

Posted by - December 16, 2016
உலகில் அதிக பலம் பொருந்திய தலைவர்கள் பட்டியலை உலக புகழ்பெற்ற போர்ப் சஞ்சிகை வெளியிட்டுள்ளது.2016ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆய்வு அறிக்கையின்…

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை- ஐந்து பொலிஸாரும் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - December 16, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான வழக்கு இன்று யாழ் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.