வாகன விபத்தொன்றை ஏற்படுத்தியமைக்காக நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்த அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தனவின் மகன் ஒசந்த யாப்பா அபேவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.…
இலங்கை இந்திய கடற்பரப்பில் அசாதாரண சூழ்நிலைகளுக்கு முகம் கொடுப்பதால் கடற்றொழில் ஈடுபடமுடியாதிருப்பதாக தமிழக மீனவர்கள் தெரிவிக்கின்ற போதும், தமிழ்நாட்டில் பாரிய…
கையூட்டல் ஆணைக்குழுவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தீர்வையற்ற…
சமூக வலைதளங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதை தடுப்பதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜா…