சீ.வி.கே.சிவஞானம் முன்னிலையில், ஆண்டிஐயா புவனேஸ்வரன் வடக்கு மாகாண சபையின் உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் (காணொளி)

Posted by - December 19, 2016
வடக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளராக இருந்து காலமான அன்ரனி ஜெகநாதனின் வெற்றிடத்திற்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஆண்டிஐயா புவனேஸ்வரன் என்பவர்…

அனைத்து தபால் சேவை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

Posted by - December 19, 2016
அனைத்து தபால் சேவை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளும் வேலைநிறுத்தத்தால்…

பெரும்போகத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கும் நடவடிக்கை

Posted by - December 19, 2016
பெரும்போகத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமானதை அடுத்து யாழ்ப்பாணம், கம்பஹா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த…

மட்டக்களப்பு அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய வருடாந்த ஒளிவிழா நிகழ்வுகள்(படங்கள் )

Posted by - December 19, 2016
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய பங்கு மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருடாந்த ஒளிவிழா…

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் (காணொளி)

Posted by - December 19, 2016
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று மாவட்ட செயலக மண்டபத்தில் இணைத்தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்…

65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய கண்டனப் போராட்டம் (காணொளி)

Posted by - December 19, 2016
மீள்குடியேற்ற அமைச்சால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கொல்லப்பட்டமைக்கும், ஈ.பி.டீ.பி கட்சி உறுப்பினர்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை- டக்ளஸ் (காணொளி)

Posted by - December 19, 2016
  யாழ்ப்பாணம் தீவகம் நாரந்தனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கொல்லப்பட்டமைக்கும், ஈ.பி.டீ.பி கட்சி உறுப்பினர்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை…

மட்டு.விநாயகர் ஆலயம் இனம் தெரியாதவர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது

Posted by - December 19, 2016
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகனேரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் இனம் தெரியாதவர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஆலயத்தின் வசந்த…

யாழ்ப்பாண மாவட்டத்தின் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரங்கள்

Posted by - December 19, 2016
தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் யாழ்ப்பாண மாவட்ட காரியாலயத்தினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தின் 10 தேர்தல் பிரதேசத்தில் வெற்றி…

சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு கூடுதலான வருமானம் -நிதியமைச்சு

Posted by - December 19, 2016
சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு தற்போது கூடுதலான வருமானம் கிடைத்து வருவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.2016 ஆம் ஆண்டின் முதல் 07மாதகாலப் பகுதிக்குள்…