முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் (காணொளி)

250 0

sequence-01-still042முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று மாவட்ட செயலக மண்டபத்தில் இணைத்தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத்தலைவர்களான அமைச்சர் றிசாட் பதியுதின் பாராளுமன்ற உறுபபினர் சிவமோகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மறைந்த மாகான சபைஉறுப்பினர் அன்ரனி ஜெகநாதனின் நினைவு பிரேரனை நிறைவேற்றப்பட்டு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பிக்கப்பட்டதுஃ

இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மாந்தை கிழக்கு துணுக்காய் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் கரைதுறப்பற்று  வெலிஓயா ஆகிய பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்களத்தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.