தொல்பொருட்களை பாதுகாப்பதற்க்காக தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து சிவில் பாதுகாப்பு பிரிவினர் விசேட வேலைத்திட்டம்

Posted by - December 24, 2016
நாட்டில் தொல்பொருட்களை பாதுகாப்பதற்க்காக ஜனவரி முதலாம் திகதி முதல் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து சிவில் பாதுகாப்பு பிரிவினர் விசேட வேலைத்திட்டத்தில்…

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம்- சான் விஜேலால் டி சில்வா

Posted by - December 24, 2016
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தென் மாகாண முதலமைச்சர் சான்…

செய்திகளை தனியார் ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என பொலிஸ் மாஅதிபர் புஜித் ஜயசுந்தர தடை

Posted by - December 24, 2016
கடந்த புதன்கிழமை முதல் அமுலுக்குவரும் வகையில் ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களத்தின் செய்திகளை தனியார் ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என பொலிஸ்…

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தை வடக்கு மாகாணசபை ஏகமனதாக நிராகரிப்பு

Posted by - December 24, 2016
மாகாணசபைகளின் அதிகாரங்களைக் குறைக்கின்ற அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தை வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் நேற்றைய தினம் அவையில் சமர்ப்பித்தார்.…

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்-(காணொளி)

Posted by - December 24, 2016
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், இலங்கை அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள படகுகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

மட்டக்களப்பில் விபத்து-ஒருவர் பலி – (காணொளி)

Posted by - December 24, 2016
மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்குமுன்னால்…

யாழில் நாவலர் விழா- (காணொளி)

Posted by - December 24, 2016
  ஆறுமுகநாவலர் இந்து சமயத்திற்கும், தமிழிற்கும் பணிகளை ஆற்றாவிட்டால் எமக்கு சமயநூல்களும் இலக்கியங்களும் கிடைத்திருக்காது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்துசமயப்பேரவையின்…

மறைந்த தமிழக முதலமைச்சருக்கு வவுனியாவில் அஞ்சலி நிகழ்வுகள்-(காணொளி)

Posted by - December 24, 2016
மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு வவுனியாவில் அஞ்சலி நிகழ்வொன்று இடம்பெற்றது.வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற…

இன்னும் இரண்டு கிழமைகளில் ஒரு திருப்புமுனையை நோக்கி தமிழ் அரசியல் – நிலாந்தன் (காணொளி)

Posted by - December 24, 2016
மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு வவுனியாவில் அஞ்சலி நிகழ்வொன்று இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமாகிய…

மத்தள விமான நிலையத்தால் கட்டுநாயக்கவுக்கும் நஷ்டம்!

Posted by - December 24, 2016
சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்தை பயன்படுத்த முடியாது என நிராகரித்துள்ளதால், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு…