இலங்கையர்கள் இருவர் இந்தியாவில் கைது Posted by கவிரதன் - December 30, 2016 போலி கடவுச் சீட்டுக்களை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
10 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகம் Posted by கவிரதன் - December 30, 2016 இலங்கையில் பத்து மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற…
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஜனவரி 12க்கு முன் வெளிவரும் Posted by கவிரதன் - December 30, 2016 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை ஜனவரி 12ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர்…
ஊழல்காரர்களை வெளிப்படுத்தும் ஆண்டாக 2017 Posted by கவிரதன் - December 30, 2016 2017ஆம் ஆண்டை ஊழல் செய்தவர்களை வெளிப்படுத்தும் ஆண்டாக மாற்றுவதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. ஊழலுக்கு எதிரான குரல்…
தமிழக மீனவர்களின் படகுகளை கையளிக்கவே மாட்டோம் – இலங்கை அரசு Posted by கவிரதன் - December 30, 2016 இலங்கை கடற்பரப்பில் கைப்பற்றப்படும் இந்திய மீனவர்களின் படகுகளையும், கடற்றொழில் உபகரணங்களை மீளக் கையளிக்க முடியாது என இலங்கை அரசாங்கம் மீண்டும்…
2017 இல் ஆட்சியைக் கவிழ்ப்பதே இலக்கு – மஹிந்த Posted by கவிரதன் - December 30, 2016 2017 ஆம் ஆண்டில் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதே தமது நோக்கம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கையில்…
அரிசி விலையை செயற்கையாக அதிகரிக்க முயற்சி Posted by கவிரதன் - December 30, 2016 சில அரிசி விற்பனையாளர்கள் அரிசியின் விலையை செயற்கையாக அதிகரிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சத் தலைமையகத்தில் நேற்று…
அரசாங்கத்தின் குறைப்பாடு என்ன? சொல்கிறது ஹெல உறுமய Posted by கவிரதன் - December 30, 2016 அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ள அபிவிருத்தி சிறப்பு சட்டமூலத்தை மாகாண சபைகள் நிராகரிக்கின்றமையானது அரசாங்கத்தின் அரசியல் நிர்வாக முறைமையின் குறைப்பாடு என…
மாகாணங்கள் நிராகரிப்பினும் மத்திய அரசால் தீர்மானிக்க முடியும் – ஐ.தே.க Posted by கவிரதன் - December 30, 2016 அபிவிருத்தி சிறப்பு சட்டமூலத்திற்கு மாகாண சபைகள் ஆதரவு வழங்காதபட்சத்தில் குறித்த சட்டமூலம் தொடர்பில் தீர்மானம் எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம்…
விஜயகலாவின் கருத்து இனவாதத்தை தூண்டுகிறது – விமல் Posted by கவிரதன் - December 30, 2016 இனவாதத்தை தூண்டும் வகையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் கருத்து வெளியிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.…