இந்திய கிரிக்கட் சபையின் தலைவர், செயலாளரை பதவி விலக உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - January 2, 2017
இந்திய கிரிக்கட் சபையின் தலைவர் அனுரக் தாகூர் மற்றும் செயலாளர் அஜே சிரேக் ஆகியோர் பதவி விலகுமாறு இந்திய உயர்…

கிளிநொச்சி பொன்னகர் மத்தி கிராமத்தில் உள்ள மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர் (காணொளி)

Posted by - January 2, 2017
கிளிநொச்சி பொன்னநகர் மத்தி 72 வீட்டுத்திட்டத்தில் உள்ள மக்கள் தமக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக…

அக்கராயன் வீதியில் விபத்து இருவர் காயம் (காணொளி)

Posted by - January 2, 2017
முல்லைத்தீவு அக்கராயன் வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாங்குளம் முறிகண்டி-அக்கராயன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ள…

2017ஆம் ஆண்டை பனை அபிவிருத்தி ஆண்டாக பிரகடனப்படுத்த வேண்டும் (காணொளி)

Posted by - January 2, 2017
வடக்கு மாகாணம் 2017ஆம் ஆண்டை பனை அபிவிருத்தி ஆண்டாக பிரகடனப்படுத்தவுள்ளதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.…

ஓமந்தைப் பகுதியில் உள்ள வீட்டுக் கிணற்றில் தாயும், மகனும் சடலமாக மீட்பு (காணொளி)

Posted by - January 2, 2017
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து தாயும், மகனும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஓமந்தை,…

வறுமை ஒழிக்க நாம் எல்லோரும் அர்ப்பணிப்புடன் இயங்க வேண்டும்- அரசாங்க அதிபர் (காணொளி)

Posted by - January 2, 2017
நாம் எல்லோரும் அர்ப்பணிப்புடன் இயங்குவதன் மூலமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய ஆண்டிற்கான வறுமை ஒழிப்புத் திட்டத்தை செயற்படுத்த முடியும்…

வவுனியாவில் விக்ஸ் காடு கிராமத்து மக்களை வெளியேறுமாறு வனத்துறையினர் உத்தரவு!!! (காணொளி)

Posted by - January 2, 2017
வவுனியா ராசேந்திரங்குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட விக்ஸ் காடு என அழைக்கப்படும் கிராமத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களை அவ்விடத்தை விட்டு…

கடந்த ஆண்டில் 122 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Posted by - January 2, 2017
உலகம் முழுவதிலும் 122 செய்தியாளர்கள் கடந்த ஆண்டில் கொல்லப்பட்டதாக ஆய்வறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள…

மியன்மாரில் ரொஹிங்கிய முஸ்லிம்கள் தாக்க காணொளி பதிவுகள் குறித்து விசாரணை

Posted by - January 2, 2017
மியன்மாரில் ரொஹிங்கிய முஸ்லிம்கள், காவல்துறையினரால் தாக்கப்பட்டமை தொடர்பான காணொளி பதிவுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மியன்மார் அரசாங்கம் இதனை அறிவித்துள்ளது.…

அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையாளர்களின் போராட்டம் தொடர்கிறது.

Posted by - January 2, 2017
அதிஷ்ட லாபச் சீட்டுக்களின் விலையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையாளர்கள் இன்றும் பணிப்…