வறுமை ஒழிக்க நாம் எல்லோரும் அர்ப்பணிப்புடன் இயங்க வேண்டும்- அரசாங்க அதிபர் (காணொளி)

304 0

gaநாம் எல்லோரும் அர்ப்பணிப்புடன் இயங்குவதன் மூலமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய ஆண்டிற்கான வறுமை ஒழிப்புத் திட்டத்தை செயற்படுத்த முடியும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கேட்டுக்கொண்டார்.

இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற புத்தாண்டு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வில்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்…