ஸ்ரீலங்கா சட்டத்தரணிகள் சங்கம் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் முழுமையாக இணைந்து கொண்டுள்ளது

Posted by - January 22, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டத்தரணிகள் சங்கமான ஸ்ரீலங்கா சட்டத்தரணிகள் சங்கம் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் முழுமையாக இணைந்து…

பேக்கரி தயாரிப்புக்களுக்கான விலை அதிகரிக்க வாய்ப்பு

Posted by - January 22, 2017
வருங்காலத்தில் பேக்கரி தயாரிப்புக்களுக்கான விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

சல்லிக்கட்டுக்கு ஆதரவான திருச்சி போராட்டத்தில் மூன்றாவது நாளாக ஈழத் தமிழ் இளைஞர்கள்!

Posted by - January 22, 2017
சல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் திருச்சியிலும் ஆயிரக்கணக்கான இளையோர்…

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மக்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கேட்டறியும் கலந்துரையாடல்(காணொளி)

Posted by - January 22, 2017
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மக்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கேட்டறியும் கலந்துரையாடலொன்று நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிழக்கு மாகாண விஜயத்தினை முன்னிட்டு ஓவியம் வரைதல் போட்டி

Posted by - January 22, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  எதிர்வரும் மாசிமாதம்(பெப்ரவரி) கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்தினை முன்னிட்டு நடாத்தும் “ஓவியம் வரைதல் போட்டி-2017” நடாத்தவுள்ளதாக  மட்டக்களப்பு…

வரட்சி பாதித்த பகுதியில் டெங்கு அபாயம்

Posted by - January 22, 2017
வரட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் டெங்கு தொற்று அதிகரிப்பதற்கான அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பிரதேசங்களைச் சேர்ந்த…

மஹிந்த இன்று முக்கிய அறிவிப்பு?

Posted by - January 22, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் விசேட பொதுக்கூட்டம் இன்று மாலை சுகததாச விளையாட்டு அரங்கில் இடம்பெறவுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் விசேட விருந்தினராக…

முதலமைச்சர்கள் – மஹிந்த சந்திப்பு தோல்வி

Posted by - January 22, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாகாண சபை முதலமைச்சர்களுக்கு இடையில் இன்று காலை இடம்பெற்ற…

காவல்துறை அலுவலர் தற்கொலை

Posted by - January 22, 2017
அம்பாறை மங்கலகம காவல்துறை நிலையத்திற்குள் காவல்துறை அலுவலர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துக்கொண்டார். மங்கலகம காவல்துறை நிலையத்தைச்…