மாலபே தனியார் மருத்துவ கல்லூரி – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை ஜனாதிபதியை சந்திக்கின்றது.

Posted by - February 10, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் நாளை ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச…

கல்விக்காக நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை – ஜனாதிபதி

Posted by - February 10, 2017
கல்விக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

துறைமுக நகர் திட்டம் – கடற்றொழிலுக்கு பாதிப்பில்லை

Posted by - February 10, 2017
துறைமுக நகர திட்டத்தின் காரணமாக கடற்றொழில் பாதிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என கடற்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. துறைமுக…

எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுத் தாக்கல்

Posted by - February 10, 2017
திருகோணமலை சீனன் குடா எண்ணெய் குதங்களை இந்திய எண்ணெய் நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

யாழ் சாவகச்சேரியில் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

Posted by - February 10, 2017
வெடிக்காத நிலையில் கிணறு ஒன்றில் இருந்து வெடிபொருட்களை மீட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த இளைஞன் பலி

Posted by - February 10, 2017
ஹப்புத்தளை பம்பரகந்த நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற இளைஞன் ஒருவர், நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்து பலியானார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல்…

நயினாதீவு விகாரைக்கு சூரிய சக்தி மின்தொகுதி(காணொளி)

Posted by - February 10, 2017
யாழ்ப்பாணம் எழுவைதீவில் அமைக்கப்பட்டுள்ள மின்வழங்கும் திட்டத்தை திறந்து வைத்த பின்னர், மின்வலு மற்றும் மீள் புத்தாக்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

 எழுவைதீவில் ஒன்றிணைந்த மின்சக்தி நிலைய திறப்பு விழா(காணொளி)

Posted by - February 10, 2017
  யாழ்ப்பாணம் தீவகம் எழுவைதீவில் ஒன்றிணைந்த மின்சக்தி நிலைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டு…