ரமித் ரம்புக்வெலவிற்கு காவற்துறை பிணை

Posted by - September 22, 2016
கைது செய்யப்பட்டிருந்த கிரிக்கட் வீரர் ரமித் ரம்புக்வெலவிற்கு காவற்துறை பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு சுதந்திர சதுக்க பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து…

இலங்கை சிறைக்கு மாற்றுமாறு சாந்தன் கோரிக்கை

Posted by - September 22, 2016
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்ற சாந்தன் என்ற இலங்கையர், தம்மை இலங்கைச் சிறைக்கு மாற்றுமாறு கோரி…

மற்றுமொரு கறுப்பினத்தவர் சுட்டுக் கொலை

Posted by - September 22, 2016
அமெரிக்காவின் ஒக்கஹாமா – டல்சா பகுதியில் கறுப்பினத்தவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.…

இரசாயனத் தாக்குதல் குற்றச்சாட்டு

Posted by - September 22, 2016
ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்க துரப்பினரை இலக்கு வைத்து, ஐ.எஸ். தீவிரவாதிகள் இரசாயனத் தாக்குதலை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்க…

சுதந்திரத்தை பாதுகாக்க ஒரே நிலைப்பாடு – பிரதமர்

Posted by - September 22, 2016
சமுகத்தில் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும், சுதந்திரத்தை உறுதிப்படுத்த அனைவரும் ஒரே நிலைப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

பாரிஸ் உடன்பாட்டில் இணையும் உறுதிப்பத்திரத்தினை பான்கிமூனிடம் கையளித்தார் மைத்திரி

Posted by - September 22, 2016
காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்பாட்டில், சிறிலங்கா இணைந்து கொள்வது தொடர்பான உறுதிப்பத்திரத்தை, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம்…

விவசாயத் திணைக்களத்தின் உயர் பதவிகளில் பத்து வருடங்களின் பின்னர் தமிழர்கள் இருக்க மாட்டார்கள் – ஐங்கரநேசன்

Posted by - September 22, 2016
வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் உயர் பதவிகளில் பத்து வருடங்களின் பின்னர் தமிழர்கள் இருக்க மாட்டார்கள். இந்தப் பதவிகளில் சிங்களவர்கள்…

எழுக தமிழிற்கு ரெலோ தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது!

Posted by - September 22, 2016
எதிர்வரும் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு ரெலோ இயக்கம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.