தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - June 28, 2016
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்ட 13 தமிழக மீனவர்களையும் தொடர்ந்தும் எதிர்வரும் 12…

கோட்டாவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர் அறிவிப்பு

Posted by - June 28, 2016
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜப்கஷவின் இராணுவ பாதுகாப்பை அகற்றி காவற்துறை மற்றும் சிறப்பு அதிரடி படையினரின் பாதுகாப்பு…

இலங்கையின் போர்குற்ற பொறிமுறைக்கு சர்வதேச நீதிபதிகள் அவசியம் – ஹூசைன்

Posted by - June 28, 2016
இலங்கையின் நல்லணக்கத்திற்கான நடவடிக்கைகளின் போது போர் குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித…

இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கவே உடன்படிக்கை என்கிறாா் ஜி எல் பீரிஸ்

Posted by - June 28, 2016
மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்தமைக்கான நன்றிக்காகவே இலங்கை இந்தியாவுடன் பொருளாதார உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக மஹிந்த ராஜபக்ச தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது. வெளியுறவுத்துறை…

யேர்மனி கனோவர் நகரத்தில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2016

Posted by - June 28, 2016
25.6.2016 சனிக்கிழமை கனோவர் நகரத்தில் அந்த மாநிலத்தில் உள்ள தமிழாலய மாணவருக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் மிகச் சிறப்பாக…

பல்லியை சமைத்த உணவகத்துக்கு மூடுவிழா –ஆரையம்பதியில் சம்பவம்

Posted by - June 28, 2016
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பெண் ஒருவர் வாங்கிய சாப்பாட்டு பார்சலுக்குள்…

ஏறாவூர் ஐயங்கேணி ரெட்பானாபுரம் பாழடைந்த வளவிலிருந்து கைக்குண்டு மீட்பு

Posted by - June 28, 2016
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கணி ரெட்பானாபுரம் கிராமத்தில் பாழடைந்த வளவொன்றிலிருந்து கை;குண்டொன்று மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ரெட்பானாபுரம்…

கூட்டமைப்பின் அரசியலுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள்

Posted by - June 28, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனுக்கு எதிராக யாழ். குடாநாட்டின் பல இடங்களில் சுவரொட்டிகள்…

மன்னாரில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்

Posted by - June 28, 2016
போதைப்பொருளற்ற சமூதாயத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் மன்னாரில் விழிப்புணர்வு பேரணி இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.