தமிழர்களின் சர்வதேச நட்புச்சக்தி யார் என்பதனை தீர்மானிக்கும் காலம் எப்போதோ வந்துவிட்டது

Posted by - June 29, 2016
யார் எமது சர்­வ­தேச நட்புச் சக்தி என்­பதை தமி­ழர்கள் தெளி­வாகத் தீர்­மா­னிக்க வேண்­டிய காலம் எப்­போதோ வந்­து­விட்­டது. மிகவும் ஆபத்­தான…

அர்ஜுன மகேந்திரன் – கோப் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது

Posted by - June 29, 2016
இலங்கை மத்­திய வங்­கியின் பிணை முறி விவ­காரம் தொடர்பில் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்ள ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் குறித்தான கணக்­காய்வு திணைக்­க­ளத்தின் அறிக்கை…

இறுதி அனுமதி வரும் வரை இந்தியா காத்திருக்கின்றது

Posted by - June 29, 2016
சம்பூர் அனல்மின் நிலையம் அமைப்­பதில் இந்­தியா பூரண தயார்­நி­லை­யி­லேயேஉள்­ளது. இலங்­கையின் இறுதி தீர்­மானம் தெரி­விக்­கப்­படும் நிலையில் உட­ன­டி­யாக அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை…

இன்று இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது

Posted by - June 29, 2016
ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 32ஆவது கூட்டத் தொடரில் இன்­று புதன்­கி­ழமை இலங்கை தொடர்­பான விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போதுஐக்­கியநாடு­களின்மனித…

வேலணைப் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட வெள்ள நிவாரணத்தில் கையாடல் விசாரணைகளை ஆரம்பித்தது யாழ்.மாவட்டச் செயலகம்

Posted by - June 29, 2016
வேலணைப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய வெள்ள நிவாரணப் பொருட்களை கையாடப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வேலணைப் பிரதேச செயலகத்திற்கு…

வலி.வடக்கில் பொது மக்களின் வீடுகள் இடித்து அழிக்கும் இராணுவம் அதில் எஞ்சுகின்ற கதவு, ஜன்னல்களையும் ஏற்றிச் செல்லுகின்றது (இரகசிய படங்கள்)

Posted by - June 29, 2016
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள குரும்பசிட்டி, கட்டுவன் பகுதிகளில் உள்ள மக்களுடைய வீடுகளை உடைத்து அகற்றும் செயற்பாடுகளில் இராணுவத்தினர்…

அரசுக்கு எதிரான பதாகைகளை கண்டதும் மக்கள் போராட்டத்தில் இருந்து ஓடி மறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்

Posted by - June 28, 2016
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் போராட்டத்திற்கு வருகைதந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பி பாராளுமன்ற உறுப்பினர்களான மாவைசேனாதிராஜா மற்றும் ஈ.சரவணபவன் ஆகியோர்…

அர்ஜென்டினா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி ஒருவர் சிரித்தபடியே மரணமடைந்தார்

Posted by - June 28, 2016
அர்ஜென்டினா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி ஒருவர் சிரித்தபடியே மரணமடைந்த புகைப்படங்கள் இணையங்களில் பரவி வருகின்றன. 

கெமரோன் மீது ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

Posted by - June 28, 2016
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவது குறித்து இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போது தீவிரமான வாதவிவாதங்கள் இடம்பெற்றன இதன்போது…