48 மணித்தியாலங்களுக்கு வேலை நிறுத்தத்தை ஒத்திவைக்க முடிவு

Posted by - April 6, 2017
அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் சங்கம் ஆகியன இன்று மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாகணசபை என்ன செய்துள்ளது என கேட்பவர்கள் முன்னேற்ற அறிக்கையை பார்த்த பின்னர் அந்த கேள்வியை கேட்க வேண்டும்

Posted by - April 6, 2017
வடமாகாண சபை 355 தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளதுடன் சகல தீர்மானங்களும் பொறுப்பானவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று வட மாகாணசபை அவை தலைவர்…

பயணித்து கொண்டிருந்த பேருந்தில் திடீர் தீ பரவல்!

Posted by - April 6, 2017
தெற்கு அதிவேக வீதியில் களனிகம மற்றும் தொடங்கொடைக்கு இடையில் 27 வது கிலோ மீட்டர் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு…

கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் 10 ஆம் திகதி முதல் தொடர் போராட்டம்

Posted by - April 6, 2017
புகை­யி­ரத கடவை காப்­பா­ளர்­களின் கோரிக்­கை­களை அரசு நிறை­வேற்­றா­விட்டால் வடக்கு கிழக்கில் எதிர்­வரும் 10 ம் திகதி தொடக்கம் கால­வ­ரை­யறையற்ற வேலை…

முச்சக்கர வண்டியொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு

Posted by - April 6, 2017
திருகோணமலை – கிண்ணியா – மஹ்ருப் நகரில் முச்சக்கர வண்டியொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 7.30…

பேராதனைப் பல்கலைக்கழக பொது கலைமாணி பட்டபடிப்புக்கான பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது

Posted by - April 6, 2017
முதலாம் வருட புதிய பாடத்திட்ட பொது கலைமாணி பட்டபடிப்புக்கான பரீட்சை தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழக…

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறலை முற்றாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் – மகிந்த அமரவீர

Posted by - April 6, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்தொழிலாளர்களின் படகுகளை விடுப்பதற்கு தீர்மானிக்கவில்லை என கடற்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வடமாகாண…

அரசியல் கைதிகளின் விடயத்தில் நீதித்துறை நியாயமானதொரு தீர்வை வழங்க வேண்டும் – ஸ்ரீதரன்

Posted by - April 6, 2017
அரசியல் கைதிகளின் விடயத்தில் நீதித்துறை நியாயமானதொரு தீர்வை வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற…