வரி அறவீடு மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் -ஜனாதிபதி

Posted by - April 6, 2017
வரி அறவிடும் முறைமையை மிகவும் செயற்திறனுடனும் கிரமமாகவும் மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற காவல்துறை காண்ஸ்டபிள் கைது

Posted by - April 6, 2017
கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற காவல்துறை காண்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தமது கணவருடன்,…

வடமாகாணத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் நியமனம்

Posted by - April 6, 2017
வடமாகாணத்தில் உள்ள ஆயிரத்து 252 வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிக்குமாறு வடமாகாண ஆளுநருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபையின் 90…

அரச மரமொன்றை வெட்ட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு

Posted by - April 6, 2017
பன்னிப்பிட்டி பகுதியில் அரச மரமொன்றை வெட்டி அகற்றுவதை தடுப்பதற்;காக, உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. வேறதுவே ஸ்ரீ…

உரிய சட்டங்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டும் – சீ.வி விக்னேஸ்வரன்

Posted by - April 6, 2017
உரிய சட்டங்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் குற்றங்களை விசாரணை செய்ய வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு சித்திரைப் புத்தாண்டின் பின்னர்

Posted by - April 6, 2017
ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை சித்திரைப் புத்தாண்டின் பின்னர் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் விசேட…

அரசியல் கைதிகளின் விடயத்தில் நீதித்துறை நியாயமானதொரு தீர்வை வழங்க வேண்டும் – தமிழ் தேசிய கூட்டமைப்பு

Posted by - April 6, 2017
அரசியல் கைதிகளின் விடயத்தில் நீதித்துறை நியாயமான தொரு தீர்வை வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட…

மஹிந்த குழுவுடன் ஸ்ரீ ல.சு.க.யின் இரகசியப் பேச்சுவார்த்தை தொடர்கிறது-டபிள்யு. டி.ஜே. செனவிரத்ன

Posted by - April 6, 2017
கூட்டு எதிர்க் கட்சியுடன் தொடர்ந்தும் இரகசியப் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா…