ஹிக்கடுவை – சீனிகம பிரதேசத்தில் தொடரூந்தில் மோதுண்ட ஒருவர் பலியானார்.
காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்திலேயே இவர் மோதுண்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் உடலம் தற்போது மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
உயிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.