விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - April 8, 2017
வருமான வரித்துறையினர் சோதனை காரணமாக அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவதாக புகார்: தினகரன், மதுசூதனன் பதில்கள் திருப்தியாக இல்லை

Posted by - April 8, 2017
இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவதாக எழுந்த புகார்கள் குறித்து தினகரன், மதுசூதனன் ஆகியோர் அளித்த பதில்கள் திருப்தியாக இல்லை என்று…

நாணயங்களுக்கு தட்டுப்பாடு இல்லை – மத்திய அரசு

Posted by - April 8, 2017
குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களுக்கு தட்டுப்பாடு இருந்து அவற்றை மக்கள் கள்ளச் சந்தையில் அதிக விலை கொடுத்து…

மொல்லிகுளம் பகுதியிலிருந்து கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு

Posted by - April 8, 2017
அம்பாறை – அட்டாளைச்சேனை – மொல்லிகுளம் வனப் பகுதியிலிருந்து விசேட கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கல்வெட்டுக்கள் கிறிஸ்துக்கு முன் இரண்டாம்…

கைதான இலங்கை மீனவர்களை விடுவிக்க முயற்சி

Posted by - April 8, 2017
இந்திய கடற்பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க தேவையான அனைத்து ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் மீன்பிடி மற்றும் நீரியல்…

வடக்கில் போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ளது – த.தே.கூ

Posted by - April 8, 2017
யாழ்ப்பாண மற்றும் வவுனியா மாவட்டத்தில் போதைவஸ்து பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்…

தமிழ் கட்சிகளின் கோரிக்கையை புறக்கணித்தார் ஜனாதிபதி

Posted by - April 8, 2017
பழைய தேர்தல் முறைமையின் அடிப்படையிலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு தமிழ் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. எனினும் இதனை…

ஆசிரிய உதவியாளர்களின் வேதனம் அதிகரிப்பு

Posted by - April 8, 2017
ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இதனைத் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பிரதமர்…

உள்ளுராட்சி தேர்தல் திருத்தச்சட்ட மூலம் 2 வாரங்களில்

Posted by - April 8, 2017
உள்ளுராட்சி தேர்தல் முறைமை திருத்தச் சட்ட மூலம் இரண்டு வாரங்களில் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சின் தகவல்கள் இதனைத்…

விஸ்வமடுவில் கைதானவர் விளக்கமறியலில்

Posted by - April 8, 2017
விஸ்வமடு பகுதியில் காசோலை மோசடி தொடர்பில் கைதான வர்த்தகர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து சென்ற விசேட குற்றப் புலனாய்வு…