தமிழர் விடுதலைக் கூட்டணியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒன்றிணைய வேண்டும்- வி.ஆனந்தசங்கரி(காணொளி)

Posted by - April 9, 2017
தமிழர் விடுதலைக் கூட்டணியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒன்றிணையுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

தேசிய வைத்தியசாலையின் நீர்த்தாங்கி மீது அனுமதியின்றி ஏற முயற்சித்த வைத்தியர்கள் கைது

Posted by - April 9, 2017
தேசிய வைத்தியசாலையின் நீர்த்தாங்கி மீது அனுமதியின்றி ஏற முயற்சித்து கைது செய்யப்பட்ட இரண்டு வைத்தியர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா நல்லதண்ணி நகரத்தில் பகல் வேளைகளில் வீதி விளக்குகள்- பொது மக்கள்(காணொளி)

Posted by - April 9, 2017
நுவரெலியா நல்லதண்ணி நகரத்தில் பகல் வேளைகளில் வீதி விளக்குகள் ஒளிர்வதாக பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இன்று பிற்பகல் 1.00 மணியளவில்…

வெகுவிரைவில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும்- வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்(காணொளி)

Posted by - April 9, 2017
மத்திய மாகாண அரசாங்கங்கள் தம்மிடையே குற்றங்களை கூறிக்கொண்டிருக்காமல் வெகுவிரைவில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 48ஆவது நாளாக நேற்றும்….(காணொளி)

Posted by - April 9, 2017
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 48ஆவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய…

வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் பயணத்தை  ஆரம்பித்துள்ளார்(காணொளி)

Posted by - April 9, 2017
வவுனியாவை சேர்ந்த கலைஞரான தர்மலிங்கம் பிரதாபன் என்ற இளைஞன் இலங்கையில் வயோதிபர் இல்லங்களை இல்லாதொழிக்க 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்…

யாழ்ப்பாணம், சிவபூமி முதியோர் இல்லத்தின் 10 ஆவது ஆண்டு விழா(காணொளி)

Posted by - April 9, 2017
யாழ்ப்பாணம், சிவபூமி முதியோர் இல்லத்தின் 10 ஆவது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் சுழிபுரம் சிவபூமி முதியோர் இல்லத்தின்…

இலங்கையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் தொழிலில்- எம்.புவிராஜ் (காணொளி)

Posted by - April 9, 2017
  இலங்கையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் தொழில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளி அபிவிருத்தி பிரதிக்…

நுவரெலியா நல்லதண்ணி நகரில் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்(காணொளி)

Posted by - April 9, 2017
  நுவரெலியா நல்லதண்ணி நகரில், நுகர்வுக்கு உகந்ததல்லாத பொருட்களை விற்பனை செய்தமைக்காக, 3 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளது. நுவரெலியா…