காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 48ஆவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் தீர்வின்றி 48வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.