வடக்கில் உள்ள மலையக மக்கள் பிரதேசவாதத்துக்கு உள்ளாகின்றனர் – அமைச்சர் மனோ கவலை

Posted by - April 13, 2017
வடக்கில் உள்ள மலையக மக்கள் பிரதேசவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றமை தொடர்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர் மனோகணேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.…

முதல் தடவையாக வீழ்ச்சியடைந்த வரி வருமானம்!

Posted by - April 13, 2017
மதுபானம் மற்றும் சிகரட் என்பவற்றிலிருந்து அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி வருமானங்கள் வரலாற்றில் முதல் தடவையாக வீழ்ச்சியடைந்துள்ளதென மூன்று வாரங்களுக்கு

சிறீலங்காவுக்கான விசேட பிரதிநிதியை நியமிக்கிறது ஜப்பான்!

Posted by - April 13, 2017
சிறீலங்காவின் நிலையான அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக தொடர்பாடல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஜப்பான் விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க முடிவு செய்துள்ளது.

அந்நிய செலவானி கட்டுப்பாட்டு வரைவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டு எதிர்க்கட்சியினர் உச்சநீதிமன்றில் மனு

Posted by - April 13, 2017
அந்நிய செலவானி கட்டுப்பாட்டு வரைவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டு எதிர்க்கட்சியினர் உச்சநீதிமன்றில் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளது.

மீண்டும் ஆதாரங்களுடன் அம்பலமான கோத்தபாயவின் மரண படை!

Posted by - April 13, 2017
ஊடகவியலாளர் நாமல் பெரேராவை தாக்கிய கோத்தபாயவின் இரகசிய மரண படையின் இராணுவத்தினர் இருவர் அடையாளம் காணப்பட்டனர்.

கடந்த அரசாங்க காலத்தில் சைட்டம் கல்லூரியை தடை செய்திருக்க வேண்டும்!

Posted by - April 13, 2017
சைட்டம் கல்லூரி கல்வியை வியாபாரம் செய்யப்போகின்றது எனத் தெரிந்தும் மஹிந்த காலத்தில் அதனை நடத்துவதற்கு யோசனைகள் முன்மொழியப்பட்டதாக ரவெசி அமைப்பின்…

சீவல் தொழிலில் ஈடுபட்ட ஒருவர் பனை மரத்தில் வைத்து பாம்புக்கடிக்கு இலக்கானார்.

Posted by - April 13, 2017
கிளிநொச்சி சம்புக்குளம் பகுதியில் சீவல் தொழிலில் ஈடுபட்ட ஒருவர் பனை மரத்தில் வைத்து பாம்புக்கடிக்கு இலக்கானார். இந்த நிலையில் அவர்…

விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு

Posted by - April 13, 2017
விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த கல்லூரியில் 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

வாகன விபத்துகள் தொடர்பான ஆவணங்களை இணையதளம் மூலம் பெறலாம்: தமிழக அரசு

Posted by - April 13, 2017
இழப்பீடு தொகை எளிதாக கிடைக்க, வாகன விபத்து தொடர்பான ஆவணங்களை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு…