அமெரிக்க குண்டுத் தாக்குதலில் 90 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி

Posted by - April 16, 2017
அமெரிக்க குண்டுத் தாக்குதலில் குறைந்த பட்சம் 90 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. பிராந்திய ஆணையாளரை கோடிட்டு இந்த…

அம்பலந்தொட்டையில் துப்பாக்கிச் சூட்டு – ஒருவர் பலி, 3 பேர் காயம்

Posted by - April 16, 2017
அம்பலந்தொட்டை – மாமடல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்தனர்.…

குப்பை மேடு சரிவு – பலியானோரின் எண்ணிக்கை 20ஆக உயர்வு

Posted by - April 16, 2017
மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்ததில்; சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 20ஆக உயர்வடைந்துள்ளது. இதன்போது காயமடைந்தவர்கள் 13 பேர் கொழும்பு தேசிய…

பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தில் அதர்மம் – இன்று 4 மாதங்களுக்கே ஆட்சி

Posted by - April 16, 2017
பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம், அதர்மமான அரசாங்கம் என ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்…

வவுனியா பூந்தோட்டம் வீதியில் விபத்து(காணொளி)

Posted by - April 15, 2017
வவுனியா பூந்தோட்டம் வீதியில் இன்று காலை உழவு இயந்திரத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்தார். பூந்தோட்டம் பகுதியில்…

கிளிநொச்சியில் ஊடக கலை கலாசார அமையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு (காணொளி)

Posted by - April 15, 2017
கிளிநொச்சியில் ஊடக கலை கலாசார அமையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு சர்வமத பிரார்த்தனையுடன் இன்று நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றிவரும் முழுநேர…

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 54 ஆவது நாளாகவும் போராட்டத்தில்…(காணொளி)

Posted by - April 15, 2017
  அரசாங்கம் பாதுகாப்புக்காகவும், வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்காகவும் செலவிடும் பணங்களில் ஒரு பகுதியை தமது தொழில் வாய்ப்புக்கு ஒதுக்கீடு செய்ய…

வவுனியா ஒமந்தையில் பெரியம்மா முன்பள்ளி திறப்பு விழா(காணொளி).

Posted by - April 15, 2017
வவுனியா ஒமந்தை வேப்பங்குளத்தில் பெரியம்மா முன்பள்ளி திறப்பு விழா, திருமதி சிவசக்தி அருந்ததி தலைமையில் இன்று நடைபெற்றது. சுமார் 8…

படிப்படியாக பட்டதாரிகளின் பிரச்சனைக்கு தீர்வு- மனுவல் பெரோரா(காணொளி)

Posted by - April 15, 2017
  யாழ்ப்பாண பட்டதாரிகளின் நிலமை தொடர்பாக ஜனாதிபதி மைத்திபாலசிறிசேனவிடம் நிலைமையைத் தெரிவித்து நடைமுறைப்படி படிப்படியாக பட்டதாரிகளின் பிரச்சனைக்கு தீர்வுகாணவுள்ளதாக ஸ்ரீலங்கா…