மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றை கட்டுப்படுத்துவதன் அவசியம் குறித்து மாவட்டத்தின் தொற்று நோய் தடுப்பு நிபுணர் என். தர்சிகா வலியுறுத்தியுள்ளார்.…
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்கள் ஏழுபேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக்கடிதங்களை ஜனாதிபதியின்…
புதிய அரசியலமைப்பை அமைக்கும் நடவடிக்கையை சாத்தியமாக்குவதற்காக, சகல எதிர்க் கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புதிய அரசியலமைப்பை தயாரிப்பதில் எதிர்க்…
தமக்காகவோ, சஜித்துக்காகவோ உழைத்தவர்கள் என்று பேதப்படுத்திக் கொள்ளாமல் திறமையானவர்களுக்கும், தகுதியானவர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை வழங்குமாறு கட்சித்…
மீதொடமுல்லவுக்காக அவசர பாராளுமன்ற அமர்வொன்று நடாத்தப்பட மாட்டாதென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மீதொடமுல்ல அனர்த்தம் தொடர்பில் அவசர விவாதமொன்றை…
பலஸ்தின் மற்றும் இலங்கைக்கு இடையில் மருந்து இறக்குமதி சம்பந்தமான உடன்படிக்கையில் கையெழுத்திட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. எதிர்வரும்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி