டெங்கு நோயை கட்டுப்படுத்த இன்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Posted by - April 23, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றை கட்டுப்படுத்துவதன் அவசியம் குறித்து மாவட்டத்தின் தொற்று நோய் தடுப்பு நிபுணர் என். தர்சிகா வலியுறுத்தியுள்ளார்.…

பெற்றோலிய வள தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

Posted by - April 23, 2017
இலங்கை பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஏழு நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பெல்ஜியம் சென்றுள்ள கோப் குழு

Posted by - April 23, 2017
பொது முயற்சியான்மை குறித்த பாராளுமன்ற ஆணைக்குழு எனும் கோப் குழுவின் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பெல்ஜியத்திற்கு சென்றுள்ளனர்.

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை வழங்க எதிர்ப்பு

Posted by - April 23, 2017
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கைக்கு வழங்க எதிர்ப்புத் தெரிவித்து ஜரோப்பிய பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ல.சு.க. மாவட்ட அமைப்பாளர்கள்: குருணாகலை லதீப், மட்டக்களப்பு சுபைர்

Posted by - April 23, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்கள் ஏழுபேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக்கடிதங்களை ஜனாதிபதியின்…

புதிய அரசியலமைப்புக்காக சகல கட்சிகளுடன் பேச அரசாங்கம் தீர்மானம்

Posted by - April 23, 2017
புதிய அரசியலமைப்பை அமைக்கும் நடவடிக்கையை சாத்தியமாக்குவதற்காக, சகல எதிர்க் கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புதிய அரசியலமைப்பை தயாரிப்பதில் எதிர்க்…

தகுதி, திறமை அடிப்படையில் கட்சிப் பதவிகளை வழங்குங்கள்-ரணில்

Posted by - April 23, 2017
தமக்காகவோ, சஜித்துக்காகவோ உழைத்தவர்கள் என்று பேதப்படுத்திக் கொள்ளாமல் திறமையானவர்களுக்கும், தகுதியானவர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை வழங்குமாறு கட்சித்…

மீதொடமுல்லைக்காக பாராளுமன்ற அவசர அமர்வு இல்லை- சபாநாயகர்

Posted by - April 23, 2017
மீதொடமுல்லவுக்காக அவசர பாராளுமன்ற அமர்வொன்று நடாத்தப்பட மாட்டாதென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மீதொடமுல்ல அனர்த்தம் தொடர்பில் அவசர விவாதமொன்றை…

இலங்கைக்கும் பலஸ்தீனுக்கும் இடையில் உடன்படிக்கை

Posted by - April 23, 2017
பலஸ்தின் மற்றும் இலங்கைக்கு இடையில் மருந்து இறக்குமதி சம்பந்தமான உடன்படிக்கையில் கையெழுத்திட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. எதிர்வரும்…