அன்னிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டமூலம் அரசியல் அமைப்பிற்கு அனுகூலமானது – உயர் நீதிமன்றம் அறிவிப்பு

Posted by - May 3, 2017
அன்னிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டமூலம் அரசியல் அமைப்பிற்கு அனுகூலமானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த சட்;ட மூலத்திற்கு எதிராக…

சிரிய – ஈராக் எல்லையில் உள்ள அகதிகள் முகாம் தற்கொலைத் தாக்குதல் – 32 பேர் பலி

Posted by - May 3, 2017
சிரிய – ஈராக் எல்லையில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் குறைந்த…

கிளிநொச்சி – பூநகரி – இரணைதீவு மக்களது போராட்டம் தொடர்கிறது.

Posted by - May 3, 2017
கிளிநொச்சி – பூநகரி – இரணைதீவு மக்களது போராட்டம் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் இடம்பெறுகிறது. தங்களின் பூர்வீக காணிகளில் குடியேறவும்…

புதிதாக பதிவுசெய்யப்படும் அரசியல் கட்சிகள் – தீர்மானம் இந்த மாத இறுதியில்

Posted by - May 3, 2017
புதிதாக பதிவுசெய்யப்படும் அரசியல் கட்சிகள் தொடர்பான தீர்மானம், இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய…

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் – தமிழ் கனேடிய வர்த்தக சமுகம் வலியுறுத்தல்

Posted by - May 3, 2017
கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று, அங்குள்ள தமிழ் கனேடிய வர்த்தக சமுகம் வலியுறுத்தியுள்ளது.…

விசாகப் பூரணை – அனைத்து தானசாலைகளும் பதிவு செய்யப்படுவது கட்டாயம்

Posted by - May 3, 2017
விசாகப் பூரணைக் காலத்தில் நடத்தப்படுகின்ற அனைத்து தானசாலைகளும், அந்தந்த பிரதேச உள்ளுராட்சி மன்றங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.…

சரத் பொன்சேகாவுக்காக புதிய பதவி குறித்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ள குழு நியமிக்க தீர்மானம்

Posted by - May 3, 2017
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையில் நிறுவப்படவுள்ள பிரிவு குறித்த இறுதித் தீர்மானமொன்றை எடுக்க குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி , 27 வது அகவை நிறைவு விழா – கற்ரிங்கன், டில்லன்பூர்க்

Posted by - May 3, 2017
யேர்மனியில் தமிழ் !!! யேர்மனியில் தனது நிர்வாகக் கட்டமைப்புக்குட்பட்ட 120 க்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் நிமிர்வின் உயர்வு மீண்டும் உறுதியாகியது……

உலக ஊடக சுதந்திர தினமும் ஈழத்தீவும்

Posted by - May 3, 2017
இன்று (3) உலக ஊடக சுதந்திர தினம் உலகெங்கிலும் அனுட்டிக்கப்படுகின்றது.”மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான…