200 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றல்

327 0

வில்பத்து – களுவரக்குடா பிரதேசத்தில் 200 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

தமக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய குறித்த கேரள கஞ்சா நேற்று கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏழு பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.