சித்தண்கேணி வடலியடைப்பு பகுதியில் விபத்து – உப பொலிஸ் பரிசோதகர் பலி

Posted by - May 5, 2017
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவில் உள்ள சித்தண்கேணி வடலியடைப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர்…

அரச மருத்துவ சங்க பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கருத்து தொரிவித்த வைத்தியக் கலாநிதி சி.யமுனாநந்தா…. (காணொளி)

Posted by - May 5, 2017
அரச மருத்துவ சங்க பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கருத்து தொரிவித்த வைத்தியக் கலாநிதி சி.யமுனாநந்தா……………………….        

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு சில வைத்தியர்கள் கடமையில்….. (காணொளி)

Posted by - May 5, 2017
மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்கக் கோரி நாடளாவிய ரீதியில் இன்று பணிப்புறக்கணிப்புப் போராட்டம், அரச மருத்துவ சங்கத்தினரால்…

இஸ்ரோ, தென்னாசிய செய்மதியை விண்ணில் செலுத்தியது.

Posted by - May 5, 2017
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, தென்னாசிய செய்மதியை இன்று பிற்பகல் 4.57 க்கு ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தியது.…

ரியோ ஒலிம்பிக் தீவிரவாதத் தாக்குதல் முயற்சி – கைதான 8 பேருக்கு சிறை

Posted by - May 5, 2017
2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளின்போது தீவிரவாதத் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக கூறி கைதான 8 பேருக்கு சிறை தண்டனை…

பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட 10 பேருக்கு பிணை

Posted by - May 5, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட 10 பேருக்கு பிணையில் செல்ல இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொம்பேயில் குப்பை சேகரிக்கும்…

சர்வதேச விசாக பண்டிகை நிகழ்வில் கலந்துகொள்ள ஷிரந்தி ராஜபக்ஷ, 250 லட்சம் ருபா செலவு செய்தார்

Posted by - May 5, 2017
2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சர்வதேச விசாக பண்டிகை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ,…

இலங்கை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட ரோஹிங்கிய முஸ்லிம்கள், அவுஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்தனர்.

Posted by - May 5, 2017
இலங்கை கடற்பரப்பில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட ரோஹிங்கிய முஸ்லிம்கள், அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கும் நோக்கிலேயே இலங்கை ஊடாக பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகமொன்று…

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின்கீழ் கடமையாற்றும் சுகாதாரத் தொண்டர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில்…..(காணொளி)

Posted by - May 5, 2017
  யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின்கீழ் கடமையாற்றும் சுகாதாரத் தொண்டர்கள் இன்று நிரந்தர நியமனம்கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

நூறுகோடி மக்களின் தலைவரை அணித் திரண்டு வரவேற்போம்

Posted by - May 5, 2017
உலகத்திலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் நூறு கோடிக்கும் அதிகமான மக்களின் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி மலையகத்துக்கு…