மாணவனிடம் இரத்த பரிசோதனை – விசாரணைகள் ஆரம்பம்

Posted by - May 8, 2017
திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் பாடசாலையின் மாணவனிடம் இரத்த பரிசோதனைக்காக என்று கூறி இரத்தம் பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது…

மஹிந்தவின் பாதுகாப்பு குறைப்பு வாபஸ்

Posted by - May 8, 2017
அரசியல் பழிவாங்கலுக்காக மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கள் குறைக்கப்படவில்லையென பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் நேற்று…

புதிய தேர்தல் முறை – சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது – ரவுப் ஹக்கிம்

Posted by - May 8, 2017
புதிய தேர்தல் முறை தொடர்பில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ள நிலையில் அது தொடர்பில் இறுதியான தீர்மானம் ஒன்று…

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வாள்வெட்டு – மூவர் படுகாயம்

Posted by - May 8, 2017
யாழ்ப்பாணம் சாவகச்சேரி – கனகம்புளியடி சந்தியில் அமைந்துள்ள உணவு விடுதியினுள் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் உட்பட மூவர்…

கணவரை காணவில்லை –  மனைவி, மகள் மற்றும் மருமகன் தலைமறைவு

Posted by - May 7, 2017
வத்தளை கெரவல பிட்டிய பிரதேசத்தில் 65வயதான ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவரது மனைவி, மகள் மற்றும் மருமகன் ஆகியோர்…

முசலி காணிகள் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை

Posted by - May 7, 2017
முசலி பிரதேசத்தில் வனபரிபாலனத் திணைக்களத்திற்கு உரிய காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று மாத்திரமே தாம்…

தமிழ் மக்களை பொறுத்தவரை முன்னைய ஆட்சிக்கும் நல்லாட்சிக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை – மு. சந்திரகுமார்

Posted by - May 7, 2017
தமிழ் மக்களை பொறுத்தவரை முன்னைய ஆட்சிக்கும் நல்லாட்சிக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.…

நீதிமன்றத்தை அவமதித்தார் – கீதாகுமாரசிங்கவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Posted by - May 7, 2017
நீதிமன்றத்தை அவமதித்தாக கீதாகுமாரசிங்கவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்படவுள்ளது. கீதா குமாரசிங்கவின் இரண்டு பிரஜாவுரிமைகள் தொடர்பில் வழக்கு தாக்கல்…

சீனாவில் இடம்பெற்ற நிலச்சரிவு சம்பவம் ஒன்று தொடர்பில் 45 பேருக்கு சிறை தண்டனை  

Posted by - May 7, 2017
சீனாவில் இடம்பெற்ற நிலச்சரிவு சம்பவம் ஒன்று தொடர்பில் 45 பேருக்கு சிறை தண்டனை வழங்கி சீன நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு…