சம்பளத்தை உயர்த்தாவிட்டால் தோட்டங்களை அரசிடம் ஒப்படையுங்கள்-சாமிமலை மக்கள்

Posted by - October 11, 2018
மத்திய மலைநாட்டில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் வேதன உயர்வு கோரி கடந்த பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகிறனர்.இதனையடுத்து காலை 9…

அசியல் கட்சிகளிடம் பொதுவான நிலைப்பாடில்லை – மஹிந்த

Posted by - October 11, 2018
எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே மாகாண சபைத் தேர்தலை எம்முறையில் நடத்த வேண்டும் என்ற…

மாகாண சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் – அகில

Posted by - October 11, 2018
தேர்தலை நடத்தி 2020 ஆம் ஆண்டுக்கு பின்னரும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அதிகாரத்தைத் தொடரும் எனத் தெரிவித்த ஐக்கிய…

6 பேரை கொலைசெய்த 10 பேருக்கு மரணதண்டனை

Posted by - October 11, 2018
அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  10  சந்தேகநபர்களையம்…

தொடர்ச்சியாக ஈழத் தமிழர்கள் தமது உயிரை பணயம்வைத்துச் சிறு மீன்பிடி கப்பல்களில் அகதிகளாகவெளியேறிவருகின்றனர்

Posted by - October 11, 2018
சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னரும் தொடரும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளால் தொடர்ச்சியாக ஈழத் தமிழர்கள் தமது உயிரை பணயம்வைத்துச்…

சுவிஸ்வாழ் தமிழீழ மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் வேண்டுகோள்…! “விழித்தெழு தமிழா” – புறக்கணிப்போம்.

Posted by - October 11, 2018
தாயக உறவுகளுக்கான அபிவிருத்தி’ என்ற போர்வையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழினவழிப்பு அரசின் வடமாகாண சூத்திரதாரி ரெஜினோல்ட் கூரே அவர்களுடனான சந்திப்பை…

அனுராதபுரம் சிறைச்சாலை வரைஎம்மோடு கால்நடையாக வரமுயற்சித்த பாடசாலைமாணவர்கள்.

Posted by - October 11, 2018
மாங்குளம் பகுதியை எமது நடைபயணம் சென்றடைந்த போது மாங்குளம் மகா வித்தியாலய மாணவர்கள் நடைபயணத்திற்க்கு ஆதரவு தெரிவித்து வீதியில் ஓர்…

இந்தியப் பெண் உட்பட அவரது இரு பிள்ளைகள் கைது!

Posted by - October 11, 2018
ஹொரணை – வகஹாவத்தை பிரதேசத்தில் காலாவதியான வீசாவுடன் இலங்கையில் தங்கியிருந்த இந்திய பெண் உட்பட அவரது பிள்ளைகள் இருவரும் கைது…

திருமணத்துக்கு முன்பு விபத்தில் இறந்த காதலன்: மணப்பெண் கோலத்தில் கல்லறைக்கு வந்த பெண்

Posted by - October 11, 2018
திருமணத்துக்கு முன்பு விபத்தால் காதலன் இறந்ததால், நிச்சயிக்கப்பட்ட திருமண நாளன்று மணப்பெண் கோலத்தில் கல்லறைக்கு வந்த பெண்ணின் புகைப்படங்கள் இணையத்தில்…

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

Posted by - October 11, 2018
இலங்கை மின்சார சபையின் 6 ஆயிரம் மேன்பவர் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா…