இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

442 0

இலங்கை மின்சார சபையின் 6 ஆயிரம் மேன்பவர் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சில தொடர்பு அதிகாரிகளுக்கும் இவ்வாறு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும், தகுதி அடிப்படையில் பரீட்சையின் மூலம் ஆட்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாகவும் அவர் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment