உணவகத்தில் வெடிப்பு ; மயிரிழலையில் உயிர் தப்பிய ஊழியர்கள்!

Posted by - October 13, 2018
சிலாபம் நகரில் அமைந்துள்ள உணவகத்தில் இன்று  பகல் 1.15 மணியளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அரிசி வேகவைக்கும் அடுப்பில்…

மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நோர்வுட் : பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு மாற்று காணிகளை வழங்குவதாக தொண்டமான் உறுதி மொழி!

Posted by - October 13, 2018
அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நோர்வுட் நிவ்வெளிகம பகுதியில்  மண்சரிவு அபாயம் தொடர்பாக அப்பகுதி மக்களை  நேரில் சென்று பார்வையிட்டார்

தமிழ் அரசியல்கைதிகள் நிபந்தனைகளுடன் போராட்டத்தை கைவிட்டனர்!

Posted by - October 13, 2018
கடந்த 14 ம் திகதி முதல் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்திருந்த தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் போராட்டத்தை  நிபந்தனைகளுடன்…

மாணவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

Posted by - October 13, 2018
தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலையை கோரி அனுராதபுரம்  சிறைச்சாலைக்கு கால்நடை பவனியை மேற்கொண்ட மாணவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அநுராதபுரம் நோக்கி நகரும் பல்கலை மாணவர்களின் ஐந்தாம்நாள் நடைபவனி (காணொளி)

Posted by - October 13, 2018
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்க மாணவர்கள் கடந்த 9ஆம் திகதி ஆரம்பித்த நடைபவனி, இன்று வவுனியா…

சைட்டம் மாணவர்களை பதிவு செய்ய 30 ஆம் திகதி வரை அவகாசம்

Posted by - October 13, 2018
மாலபே சைட்டம் தனியார் மருத்துவ பீட மாணவர்களைப் பதிவு செய்து கொள்வதற்கு கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் எதிர்வரும் 30 ஆம் திகதி…

எரிபொருள் விலை அடுத்த வாரம் குறைவடையும் என எதிர்பார்ப்பு

Posted by - October 13, 2018
உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் இலங்கை பெறுமானத்தின்படி  33 சதத்தினால் நேற்று மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 79.80 அமெரிக்க…

கோட்டாபயவிடம் புலனாய்வுப் பிரிவு 2 மணி நேர விசாரணை

Posted by - October 13, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் கொலை சதி முயற்சி தொடர்பில் குற்றப்…

சந்தையில் வர்ணம் கலக்கப்பட்ட அரிசி வகைகள்

Posted by - October 13, 2018
வர்ணம் கலக்கப்பட்ட அரிசி வகைகள் இப்போது சந்தையில் இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. சிவப்பு அரிசிக்கு…

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கால எல்லை நாளையுடன் நிறைவு

Posted by - October 13, 2018
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கால எல்லை நாளையுடன் முடிவடைகிறது. பொலிஸ் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை, பாராளுமன்ற அரசியல் அமைப்பு பேரவை பெயரிடவுள்ளது.…