உணவகத்தில் வெடிப்பு ; மயிரிழலையில் உயிர் தப்பிய ஊழியர்கள்! Posted by தென்னவள் - October 13, 2018 சிலாபம் நகரில் அமைந்துள்ள உணவகத்தில் இன்று பகல் 1.15 மணியளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அரிசி வேகவைக்கும் அடுப்பில்…
மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நோர்வுட் : பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு மாற்று காணிகளை வழங்குவதாக தொண்டமான் உறுதி மொழி! Posted by தென்னவள் - October 13, 2018 அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நோர்வுட் நிவ்வெளிகம பகுதியில் மண்சரிவு அபாயம் தொடர்பாக அப்பகுதி மக்களை நேரில் சென்று பார்வையிட்டார்
தமிழ் அரசியல்கைதிகள் நிபந்தனைகளுடன் போராட்டத்தை கைவிட்டனர்! Posted by தென்னவள் - October 13, 2018 கடந்த 14 ம் திகதி முதல் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்திருந்த தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் போராட்டத்தை நிபந்தனைகளுடன்…
மாணவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்! Posted by தென்னவள் - October 13, 2018 தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலையை கோரி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு கால்நடை பவனியை மேற்கொண்ட மாணவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அநுராதபுரம் நோக்கி நகரும் பல்கலை மாணவர்களின் ஐந்தாம்நாள் நடைபவனி (காணொளி) Posted by நிலையவள் - October 13, 2018 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்க மாணவர்கள் கடந்த 9ஆம் திகதி ஆரம்பித்த நடைபவனி, இன்று வவுனியா…
சைட்டம் மாணவர்களை பதிவு செய்ய 30 ஆம் திகதி வரை அவகாசம் Posted by நிலையவள் - October 13, 2018 மாலபே சைட்டம் தனியார் மருத்துவ பீட மாணவர்களைப் பதிவு செய்து கொள்வதற்கு கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் எதிர்வரும் 30 ஆம் திகதி…
எரிபொருள் விலை அடுத்த வாரம் குறைவடையும் என எதிர்பார்ப்பு Posted by நிலையவள் - October 13, 2018 உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் இலங்கை பெறுமானத்தின்படி 33 சதத்தினால் நேற்று மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 79.80 அமெரிக்க…
கோட்டாபயவிடம் புலனாய்வுப் பிரிவு 2 மணி நேர விசாரணை Posted by நிலையவள் - October 13, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் கொலை சதி முயற்சி தொடர்பில் குற்றப்…
சந்தையில் வர்ணம் கலக்கப்பட்ட அரிசி வகைகள் Posted by நிலையவள் - October 13, 2018 வர்ணம் கலக்கப்பட்ட அரிசி வகைகள் இப்போது சந்தையில் இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. சிவப்பு அரிசிக்கு…
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கால எல்லை நாளையுடன் நிறைவு Posted by நிலையவள் - October 13, 2018 தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கால எல்லை நாளையுடன் முடிவடைகிறது. பொலிஸ் ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை, பாராளுமன்ற அரசியல் அமைப்பு பேரவை பெயரிடவுள்ளது.…