தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்க மாணவர்கள் கடந்த 9ஆம் திகதி ஆரம்பித்த நடைபவனி, இன்று வவுனியா மதவாச்சியிலிருந்து ஆரம்பமானது.
அரசியல் கைதிகளின் விவகாரம் ஓர் சட்ட விவகாரம் அல்ல என்றும், அது ஓர் அரசியல் விவகாரம் எனம் தெரிவித்து, தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபவனியின் 5ஆம் நாள் இன்றாகும்.
நடைபவனியின் முதலாம் நாள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக முன்றலில் இருந்து நடைபவனியை ஆரம்பித்த நிலையில், கிளிநொச்சி வவுனியா ஊடாக அநுராதபுர சிறைச்சாலை வரை தமது நடைபயணத்தை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய நேற்று வவுனியா மதவாச்சி பிரதேசத்தைச் சென்றடைந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனி, இன்று காலை அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கிப் புறப்பட்டது.
குறித்த நடைபவனியில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு அமைப்புக்களைச் சேர்ந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உட்பட பல தமிழ் சமூக ஆர்வலர்களும் பங்கேற்றுள்ள நிலையில், இன்றைய நடைபவனியில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்து கட்சி அங்கத்தவர்கள் உட்பட யாழ் மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணனும் பங்கேற்றுள்ளதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை, தமது நடைபவனிக்கு வலுச்சேர்க்க முன்வருமாறு தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Home
- முக்கிய செய்திகள்
- அநுராதபுரம் நோக்கி நகரும் பல்கலை மாணவர்களின் ஐந்தாம்நாள் நடைபவனி (காணொளி)
There are 0 comments
Leave a comment
You must be logged in to post a comment.
மாவீரர் துயிலுமில்லம் யேர்மனி
ஆசிரியர் தலையங்கம்
-
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024 -
தமிழர் திருநாள்!
January 14, 2024 -
குழந்தை இயேசுவின் பிறப்பு
December 25, 2023
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024 -
சாந்தனுக்கு வஞ்சம் தீர்த்த காலம்! கட்டியணைத்து கதற காத்திருக்கும் தாய்
February 29, 2024 -
அடையக்கூடிய எல்லைக்கு நல்லிணக்கத்தைக் கொண்டுவருதல்
February 27, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024 -
சுவிஸ் சூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் 01.05.2024
March 27, 2024 -
தமிழ்க் கலை அறிவுக்கூடம் – பெல்சியம் 19ஆவது ஆண்டு விழா.
March 22, 2024 -
34 ஆவது அகவை நிறைவில் தமிழாலயங்கள் – யேர்மனி
March 17, 2024 -
ஈழத்தமிழர் உலகக்கிண்ணம் ,அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு – 20.4.2024
January 14, 2024
Pingback: Homepage
Pingback: superslot
Pingback: สล็อตเว็บตรง
Pingback: bonanza178
Pingback: you could try here
Pingback: Investing in the stock market
Pingback: 툰코
Pingback: ประกันรถยนต์ 2+
Pingback: luxury pool villas in phuket
Pingback: nagaqq alternatif
Pingback: old pillsbury cookbook recipes,
Pingback: pk789 สล็อต
Pingback: Pragmatic Play
Pingback: ราคาบอลวันนี้
Pingback: คอมประกอบ
Pingback: perdele aer
Pingback: ks quik