அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் புதிய தொழிற்சாலை திறந்து வைப்பு

Posted by - October 13, 2018
அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் மருந்து உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய தொழிற்சாலையை நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால…

வீட்டு கூரையில் தூக்கிட்டு இளைஞன் தற்கொலை

Posted by - October 13, 2018
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் வசித்து வந்த 29 வயதுடைய பாக்கியநாதன் என்டன்போல் என்பவர்  தூக்கிட்டு…

மீண்டும் அதிகரிக்கிறது முச்சக்கரவண்டி பயணக்கட்டணம்!

Posted by - October 13, 2018
முச்சக்கரவண்டிகளின் பயணக்கட்டணத்தை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் அதிகரிக்கவுள்ளதாக முச்சக்கரவண்டி சாரதிகளின் சங்கம்

இலங்கையின் கல்வி முறையை நவீன மயப்படுத்தப்படும்-அகில விராஜ்

Posted by - October 13, 2018
இலங்கையின் கல்வி முறையை நவீனமயப்படுத்தப் போவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் 3…

எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்தால், சலுகை வழங்கப்படும்- அபேசிங்க

Posted by - October 13, 2018
எரிபொருள் விலை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லுமாயின் பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்…

சுதந்திரக்கட்சி அரசாங்கத்திலிருந்து விலகவேண்டும் !- சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே

Posted by - October 13, 2018
அரசாங்கத்திலிருந்து சுதந்திரக்கட்சி வெளியேற வேண்டுமென்ற எழுத்து மூலமான கோரிக்கையை  அரசாங்கத்திலிருந்து பிரிந்து சென்ற 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்வைக்கவுள்ளனர் என…

அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடையாது- மஹிந்த

Posted by - October 13, 2018
மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடாத்துவது எனத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடையாது என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த…