குறித்த  இளைஞர் கடந்த 13 வருட காலமாக குறித்த பகுதியில் வசித்து வந்தவர் என்றும் .இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் அந்நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டின் பின்புறக் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவ்வாறு தூக்கிட்ட போது கூரை உடைந்து விழுந்து காணப்பட்டதாகவும் அவரது சடலத்தை ஹட்டன் மேலதிக நீதிவான் சென்று பார்வையிட உள்ள நிலையில்  மஸ்கெலியா பொலிஸ் நிலைய உப பொலிஸ் அதிகாரி ஆனந்த விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார்.