மற்றுமொரு மாணவனும் தூக்கிட்டு தற்கொலை!

234 0

கினிகத்ஹேன – பம்பஹேன பகுதியில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

இன்று நண்பகல் வேளையில் வீட்டில் யாரும் இல்லாத போது குறித்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மாணவரின் தற்கொலைக்கான காரணம் இது வரையில் வெளி வராத நிலையில் கினிகத்ஹேன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment