ஆப்கானிஸ்தான் தீவிரவாத தாக்குதல் – 23 பேர் பலி

Posted by - December 3, 2016
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 5 குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டனர். இதில் இரண்டு பெண்களும் அடங்குவதாக…

தமிழக ஆளுநர் – மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Posted by - December 3, 2016
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்துள்ளார். சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையில் இந்தச் சந்திப்பு…

நாடு திரும்பினார் பிரதமர்

Posted by - December 3, 2016
ஹொங்கொங்கிற்கான சுற்றுப்பயணம் ஒன்றிணை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இலங்கையை வந்தடைந்தார். ‘த எக்கனமிஸ்ட்’ சர்வதேச சஞ்சிகையால் ஏற்பாடு…

மஞ்சள் கடவை இன்று முதல் நிறமாறுகினது.

Posted by - December 3, 2016
பாதசாரி கடவைகளுக்கு இன்றுமுதல் வெள்ளை நிற வர்ணம் பயன்படுத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சபையின் தலைவர் நிஹால் சூரிய…

போராட்டம் கூறுவது என்ன? மஹிந்த தரப்பு கூறுவது என்ன

Posted by - December 3, 2016
தனியார் பேருந்து சங்கங்களின் தொழிற்சங்க போராட்டமானது அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பையே வெளிப்படுத்துவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பிரதிநிதிகள்…

தனியார் பேருந்து தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது

Posted by - December 3, 2016
அகில இலங்கை தனியார் பேரூந்து சங்க சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித்…

நவம்பர் எழுச்சி – புகழேந்தி தங்கராஜ்

Posted by - December 2, 2016
பாதிக்கப்பட்ட ஒரு மக்கள் சமூகத்தின் வலிமையான ஆயுதம் கண்ணீர்தான்! சிங்களப் பேரினவாதத்துக்கு இது புரிகிறது. அதனால்தான் நவம்பர் 27ம் தேதி…

வவுனியாவின் தொன்மையை பேண ஆவணக்காப்பகம் திறந்துவைப்பு

Posted by - December 2, 2016
வவுனியா மாவட்டத்தின் தொன்மையை பிரதிபலிக்கும் முகமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள தொல்பொருட்கள் மற்றும் புகைப்படங்கள் தாங்கிய ஆவணக்காப்பகம் இன்று திறந்து…

கிளிநொச்சியில் இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் (காணொளி)

Posted by - December 2, 2016
இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் 225 இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு…

யாழ். பல்கலை தமிழ்-சிங்கள மாணவர்களிடையேயான தாக்குதல் வழக்கை மீளப்பெற மாணவர்கள் இணக்கம்

Posted by - December 2, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை மீளப் பெறவுள்ளதாக தமிழ்…