மஞ்சள் கடவை இன்று முதல் நிறமாறுகினது.

320 0

yellow-crossing-415x260பாதசாரி கடவைகளுக்கு இன்றுமுதல் வெள்ளை நிற வர்ணம் பயன்படுத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சபையின் தலைவர் நிஹால் சூரிய ஆரச்சி இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒரு வருட காலத்தினுள் இந்த வர்ணப் பூச்சு செயற்பாடுகள் நிறைவுசெய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச தரநிர்ணயங்களுக்கு அமைய வீதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்ககை மேற்கொள்ளப்படுவதாக நிஹால் சூரிய ஆரச்சி குறிப்பிட்டுள்ளார்.