அகதி திட்டத்தில் மாற்றமில்லை – ஜோன் கெரி

Posted by - November 15, 2016
இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகளை அமெரிக்கா பொறுப்பேற்கும் விடயத்தில் சிக்கல் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்க செயலாளர்…

எம் மான மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செலுத்த அனைத்து நாடுகளிலும் உள்ள உறவுகளை உரிமையுடன் அழைக்கின்றோம் – அனைத்துலகத் தொடர்பகம்.

Posted by - November 15, 2016
எம் மான மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செலுத்த அனைத்து நாடுகளிலும் உள்ள உறவுகளை உரிமையுடன் அழைக்கின்றோம். அனைத்துலகத் தொடர்பகம்.  

தாயக உறவுகளுக்கு கரங்கொடுப்போம். – தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி, ஹெல்ப் போ ஸ்மைல் – ஜேர்மனி, மற்றும் அம்மா உணவகம் – ஜேர்மனி

Posted by - November 15, 2016
  15-11-2016 மட்டு, அம்பாறையில் கல்வி மேம்பாட்டிற்காக ஏழுலட்சம் பெறுமதியான உதவி வழங்கல் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள இருட்டுச்சோலைமடு…

குர்திஸ் படையினரிடம் சரணடைந்த ஐ.எஸ் தீவிரவாதி(காணொளி)

Posted by - November 15, 2016
  சிரியாவில் வேகமாக தமது கட்டுப்பாட்டு பகுதிகளை இழந்துவரும் ஐ.எஸ் அமைப்பினர் மிகுந்த பலவீனம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே குர்திஷ்…

பௌத்த மதத்தை முதலில் சில தேரர்களிடமிருந்து காப்பாற்றுங்கள்-மனோ கணேசன்

Posted by - November 15, 2016
பௌத்த மதத்தை சில தேரர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை செப்ரெம்பர் 10இல் வெளியாகும்-சுமந்திரன்(காணொளி)

Posted by - November 15, 2016
புதிய அரசியலமைப்பில் நாட்டின் ஆட்சிமுறை தொடர்பான இடைக்கால அறிக்கை டிசம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என நாடாளுமன்ற…

ஆயுள்தண்டனை பெற்றுள்ள அரசியல் கைதி சதீஸின் ‘விடியலைத்தேடும் இரவுகள்’கவிதை நூல் வெளியீடு-(காணொளி)

Posted by - November 15, 2016
விவேகானந்தனூர் சதீஸின் ‘விடியலைத்தேடும் இரவுகள்’கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. அரசியல் கைதியாக சிறையில் இருக்கும் விவேகானந்தனூர் சதீஸ்…

யாழ் மாநகர சபை ஊழியர்களின் முழு நிர்வாக பணிமுடக்கப் போராட்டம் நாளை காலை வரை ஒத்திவைப்பு-கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது(காணொளி)

Posted by - November 15, 2016
யாழ் மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்களால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட முழு நிர்வாக பணிமுடக்கப் போராட்டம் நிபந்தனையுடன் நாளை காலை…

இலங்கைக்கு 4 புதிய தூதுவர்கள்-2 உயர்ஸ்தானிகர்(காணொளி)

Posted by - November 15, 2016
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு தூதுவர்களும் இரண்டு உயர்ஸ்தானிகர்களும் தமது நியமன ஆவணங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தனர். இலங்கைக்கு…

மட்டக்களப்பில் கிராமசேவகரை அவமதித்த தேரர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்-பொலிஸார்(காணொளி)

Posted by - November 15, 2016
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியினால் அரச அதிகாரிகள் கடுமையான முறையில் அச்சுறுத்தப்பட்டதை கண்டித்து, மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்ற…