ஆயுள்தண்டனை பெற்றுள்ள அரசியல் கைதி சதீஸின் ‘விடியலைத்தேடும் இரவுகள்’கவிதை நூல் வெளியீடு-(காணொளி)

381 0

download-1விவேகானந்தனூர் சதீஸின் ‘விடியலைத்தேடும் இரவுகள்’கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது.

அரசியல் கைதியாக சிறையில் இருக்கும் விவேகானந்தனூர் சதீஸ் எழுதிய, விடியலைத்தேடும் இரவுகள் கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது.

படைப்பாளிகள் உலகம் வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சபை மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நூல் வெளியீட்டு விழாவில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண கிராமிய போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.