புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை செப்ரெம்பர் 10இல் வெளியாகும்-சுமந்திரன்(காணொளி)

314 0

images-1புதிய அரசியலமைப்பில் நாட்டின் ஆட்சிமுறை தொடர்பான இடைக்கால அறிக்கை டிசம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விவேகானந்தனூர் சதீஸின் விடியலைத் தேடும் இரவுகள் என்னும் நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் முதலாவது இடைக்கால அறிக்கை இம்மாதம் 19ஆம் திகதி காலை 9.30 மணிக்கு அரசியலமைப்புப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்ட எம்.ஏ.சுமந்திரன் நாட்டின் ஆட்சிமுறை தொடர்பான புதிய அரசியல் யாப்பு டிசம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் கருத்துரையாற்றும் போது…