மயிலிட்டித் துறைமுகம் விரைவில் மக்கள் பாவனைக்கு வழங்கப்படும் – மகேஸ் சேனநாயக்க

Posted by - September 7, 2016
மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் விரைவில் மக்களின் பாவனைக்கு வழங்கப்படும் என யாழ்மாவட்டக் கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட…

சிங்களம் சுவிஸில் முன்னெடுக்கும் கலாச்சாரவிழா யாருக்கானது?

Posted by - September 7, 2016
சிங்களம் சுவிஸில் முன்னெடுக்கும் கலாச்சாரவிழா யாருக்கானது? உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் சாட்சியாய் புறக்கணிப்போம். அன்பான எம்தமிழ் உறவுகளே! தமிழ்த்தேசிய மக்களாகிய…

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை இலங்கை அரசுக்கு அமெரிக்கா எடுதியம்ப வேண்டும் -சி.வி.விக்னேஸ்வரன் அமெரிக்க தூதுவரிடம் தெரிவிப்பு- (முழுமையான வீடியோ)

Posted by - September 7, 2016
தமிழ் மக்களின் சரித்திர பின்னணிகளையும், அவர்களுடைய மன வேதனைகளையும், அவர்களின் எதிர்பார்ப்புக்களையும் இலங்கை அரசாங்கத்திற்க அமெரிக்கா எடுத்தியம்ப வேண்டும் என்று…

சீனாவில் இருந்து இலங்கைக்கு புலிக்குட்டிகள் வருகின்றன

Posted by - September 7, 2016
தெஹிவளை தேசிய மிருககாட்சிசாலைக்கு இரண்டு வங்கப் புலிக்குட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புலி இனங்களானது வேகமாக அழிவடைந்து வரும் ஓர்…

கண்ணிவெடிகள் அற்ற நாடாக இலங்கையை மாற்ற ஜப்பான் உதவி

Posted by - September 7, 2016
இலங்கையை கண்ணிவெடிகள் அற்ற நாடாக மாற்றுவதற்கு ஜப்பான் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2020ஆம் ஆண்டளவில் கண்ணிவெடிகள்…

பாராத லக்ஸ்மன் கொலை வழக்கின் தீர்ப்பு நாளை

Posted by - September 7, 2016
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கின் தீர்ப்பு நாளைஇய தினம் வழங்கப்படவுள்ளது. மேல்நீதிமன்ற நீதிபதிகளான ஷpரான் குணரத்ன,பத்மினி…

இலங்கைக்கு தேவைப்படுவது கடனல்ல முதலீடு-நிதி அமைச்சர்

Posted by - September 7, 2016
நாட்டிற்கு தற்போது தேவைப்படுவது கடனல்ல முதலீடு என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் சுய பலத்துடன்…

கச்சதீவில் இந்துக்கோயில் அமைக்கப்படவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தல்

Posted by - September 7, 2016
கச்சதீவில் இந்து ஆலயம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி…

உலகின் முதல் முகமாற்று சத்திரசிகிட்சை செய்துகொண்ட பிரான்ஸ் பெண் மரணம்

Posted by - September 7, 2016
உலகின் முதல் முகமாற்று ஆபரேசன் செய்துகொண்ட பிரான்ஸ் நாட்டு பெண், நீண்ட கால நோய் பாதிப்பினால் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரான்சைச்…