பாகுபாடின்றி தொழிற் கல்வியை உயர்த்துவதற்கு நடவடிக்கை

Posted by - March 18, 2017
அரசாங்கம் பாகுபாடின்றி தொழிற் கல்வியை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். எந்தவொரு நாடும் வளர்ச்சியடைந்தமைக்குக் காரணம்…

இலங்கையில் உருவாகின்ற தொழில் வாய்ப்புக்களை தவறவிட வேண்டாம்

Posted by - March 18, 2017
பொருளாதார செழிப்பை ஏற்படுத்திச் செல்லும் இலங்கைக்குள் உருவாகின்ற தொழில் வாய்ப்புக்களை தவறவிட வேண்டாம் என்று உலகின் அனைத்து முலீட்டாளர்களிடமும் நிதியமைச்சர்…

பாரவூர்தி ஒன்று மிதி வண்டி ஒன்றுடன் மோதி விபத்து!ஒருவர் பலி

Posted by - March 18, 2017
நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாரவூர்தி ஒன்று மிதி வண்டி ஒன்றுடன்…

வடக்கில் 132 வெடி குண்டுகள் மீட்பு

Posted by - March 18, 2017
வடக்கில் குண்டுகளை அகற்றும் நபர்களினால் 132 வெடி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர்…

10 ஆயிரத்து 800 சிக்கரெட்களுடன் பெண் ஒருவர் கைது!

Posted by - March 18, 2017
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 10 ஆயிரத்து 800 சிக்கரெட்களுடன் வலஸ்முல்ல பிரதேசத்தில் வைத்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

காத்தான்குடியில் டெங்குக் காய்ச்சலால் சிறுமி ஒருவர் உரிழந்துள்ளார்(காணொளி)

Posted by - March 18, 2017
புதிய காத்தான்குடி நூறானிய்யா மைய்யவாடி வீதியைச் சேர்ந்த 09 வயதுடைய ஜி.பாத்திமா ஹதீஜா என்ற சிறுமி டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.…

யாழ்ப்பாணம் நல்லூர் சென்.பெனடிக்ற் வித்தியாலய மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வாசிப்பு முகாம்(காணொளி)

Posted by - March 18, 2017
யாழ்ப்பாணம் நல்லூர் சென்.பெனடிக்ற் வித்தியாலய மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வாசிப்பு முகாம் இன்று நடைபெற்றது. பாடசாலையின் ஆங்கில சங்கமும்,…

கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு இராணுவத்தினர் இடையூறு(காணொளி)

Posted by - March 18, 2017
  முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு இராணுவ முகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமது செயற்பாடுகளுக்கு இராணுவத்தினர் இடையூறு விளைவித்து வருவதாக…

அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தும் அது தொடர்பான தகவல்களை வெளியிட மறுத்துவருகிறது(காணொளி)

Posted by - March 18, 2017
  வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தும் அது தொடர்பான தகவல்களை வெளியிட அரசாங்கம் மறுத்துவருவதாக காணாமல்…

தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் 35ஆவது ஆண்டு விழாவும்,பரிசளிப்பு நிகழ்வும்…(காணொளி)

Posted by - March 18, 2017
  யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் 35ஆவது ஆண்டு விழாவும்,பரிசளிப்பு நிகழ்வும் துர்க்கை அம்மன் ஆலய அன்னபூரணி மண்டபத்தில்…